நிலையவள்

அரசியல் தீர்வு விடயத்தில் முடியுமாயின் அரசாங்கத்திற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயுங்கள் -ஆனந்தசங்கரி

Posted by - August 23, 2018
அரசியல் தீர்வு விடயத்தில் முடியுமாயின் அரசாங்கத்திற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயுங்கள் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற அனைத்து தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர்…
மேலும்

ஆற்றிலிருந்து மூன்று வயது சிறுவன் சடலமாக மீட்பு

Posted by - August 23, 2018
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி பிரதான ஆற்றுக்கு நீர்வழங்கும் கிளை ஆறானா ரொத்தஸ் பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (22) மாலை 06 மணி அளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மேலும்

பகிடிவதையை தடுத்து நிறுத்த வேண்டும்-விஜேபால ஹெட்டியாரச்சி

Posted by - August 23, 2018
இந்நாட்டில் பல்கலைகழக மாணவர்களுக்கான பகிடிவதையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னிலை சோசலிச கட்சியும் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். காலி பகுதியில் இடம்பெற்ற…
மேலும்

பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை

Posted by - August 23, 2018
பாராளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (23) பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தில் நாளை (24) நடைபெறவுள்ள மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பிலான விவாதம் உட்பட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்றப்…
மேலும்

50 ஆயிரம் கண்ணீர்ப்புகை குண்டுகளை மீண்டும் கொள்வனவு செய்ய நடவடிக்கை

Posted by - August 23, 2018
நாட்டில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு பொலிஸாரினால் பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள குண்டுகளுக்கு மேலதிகமாகவே இவை கொள்வனவு செய்யப்படவுள்ளன. ஏற்கனவே, பொலிஸார் பயன்படுத்தும் முகக் கவசங்கள்…
மேலும்

சிங்கப்பூர் உடன்படிக்கையினால் இலங்கை அழுக்கடையாது – ஹர்ஷ டி சில்வா

Posted by - August 23, 2018
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிங்கப்பூரிலுள்ள குப்பை இலங்கைக்குள் கொண்டுவரப்பட மாட்டாதென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இரு நாடுகளதும் குப்பைகளை தீர்வையற்ற முறையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யலாமென உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபோதும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைய…
மேலும்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

Posted by - August 23, 2018
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டின் முதல் கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்தப் பணிகள் 37 பாடசாலைகளில் அடுத்த மாதம் 5 ஆம் திகதிவரை இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பணிகளில் 527 உத்தியோகத்தர்களுடன் எண்ணாயிரத்து 400க்கும் மேற்பட்ட…
மேலும்

மஹிந்தானந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - August 23, 2018
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்தகமகேவுக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறையில் கலந்துகொவதற்காக வெளிநாடு செல்லவே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் மூலம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்த காலப்பகுதியில்…
மேலும்

தனியார் வைத்தியசாலைகளின் விலைக் கட்டுப்பாடு அடுத்த வாரம்

Posted by - August 23, 2018
தனியார் வைத்தியசாலைகளின் விலை கட்டுப்பாட்டை அடுத்த வாரம் செய்வதாக சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சத்திரசிகிச்சை, ஆய்வுகூட பரிசோதனைகள், குழந்தை பிரசவம் உள்ளிட்ட 53 வகையான கட்டணங்கள் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர்…
மேலும்

அலோசியஸ், பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - August 23, 2018
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்…
மேலும்