நிலையவள்

நாட்டிற்கு புதிய தொழிலை உருவாக்குபவர்களே தேவை -புத்திக பத்திரண

Posted by - September 2, 2018
நாட்டிற்கு தற்போது தேவை புதிய தொழிலை உருவாக்குபவர்களே என கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் பிரதி அமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறு வயது முதலே பெரியவர்கள் கூறுவது போல…
மேலும்

பாடசாலைகள் நாளை ஆரம்பம்

Posted by - September 2, 2018
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் அவற்றின் மூன்றாம் தவணைப் பாடசாலைக்  கல்வி நடவடிக்கைகளுக்காக 2018 செப்டெம்பர் 03 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை க.பொ.த (உயர்தர)ப் பரீட்சையின் முதலாம் கட்ட மதிப்பீட்டு நிலையங்களாக உபயோகிக்கப்படும் 37…
மேலும்

பாராளுமன்ற சபைக்கென 232 கதிரைகளை புதிதாக கொள்வனவு செய்வதற்கு பிரேரணை

Posted by - September 2, 2018
பாராளுமன்ற சபைக்கென 232 கதிரைகளை புதிதாக கொள்வனவு செய்வதற்கு பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் சபையின் உட்பகுதிக்கு தரை விரிப்பொன்றும் கொள்வனவு செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சபைக்குள் இருக்கும் கதிரைகள்…
மேலும்

மஹிந்த குழு வன்முறையில் ஈடுபட்டால், விளைவு மோசமாகும்- மத்தும பண்டார

Posted by - September 2, 2018
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் எனும் போர்வையில் எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டு எதிர்க் கட்சியினரால் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கையின் போது பொது மக்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். நல்லாட்சி…
மேலும்

இ.போ.ச. பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பில் 11 டிபோ ஊழியர்கள்

Posted by - September 2, 2018
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்துள்ள ருகுணு பகுதி இ.போ.ச. பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பில் 11 டிபோ ஊழியர்கள் தற்பொழுது இணைந்துள்ளதாகவும் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிடின், ஏனைய பகுதிகளிலுள்ள ஊழியர்களையும் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திர தேசிய போக்குவரத்து…
மேலும்

கலஹா வைத்தியசாலையை மீண்டும் திறக்குமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 2, 2018
குழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்தினால் கால வரையறையின்றி மூடப்பட்டிருக்கும் கலஹா வைத்தியசாலையை மீண்டும் திறக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கிராமவாசிகள் இன்று (02) கலஹா நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 28 ஆம் திகதி முதல் இதுவரையில் வைத்தியசாலை மூடப்பட்டதன் காரணமாக பொது மக்கள்…
மேலும்

போலி அரச செயலகமொன்று நிட்டம்புவயில் சுற்றிவளைப்பு-பொலிஸார்

Posted by - September 2, 2018
நிட்டம்புவ கலகெடிஹேன பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த போலி அரச நிறுவனமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இந்த நிறுவனத்தில் அரச செயலகமொன்றினால் வழங்கப்படும், உறுதிப்படுத்தப்படும் பத்திரங்கள் என்பன போலியாக தயாரித்து விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. 119 ஆம் இலக்கத்துக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் பேரிலேயே இந்நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும்,…
மேலும்

ஆர்ப்பாட்டம் எந்த இடத்தில் இடம்பெறும் என்பது 4 ஆம் திகதி அறிவிப்பு- கூட்டு எதிர்க் கட்சி

Posted by - September 2, 2018
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம், எந்த இடத்தில் இடம்பெறும் என்பதை எதிர்வரும் 4 ஆம் திகதி அறிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்தை ஆட்சி கவிழ்க்கச் செய்யும் விதத்தில் மக்கள் போராட்டமாக…
மேலும்

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி தற்கொலை

Posted by - September 1, 2018
கிளிநொச்சி திருமுருகண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 09ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். 14 வயதுடைய முருகேசு அபிசாலினி என்ற…
மேலும்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Posted by - September 1, 2018
வலஸ்முல்ல, கனுமுல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (31) இரவு இனந்தெரியாத ஒருவரால் வீடொன்றின் அறையில் இருந்த நபர் ஒருவருக்கு ஜன்னல் ஊடாக துப்பாக்கிச் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக தங்காளை…
மேலும்