நாட்டிற்கு தற்போது தேவை புதிய தொழிலை உருவாக்குபவர்களே என கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் பிரதி அமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.
மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறு வயது முதலே பெரியவர்கள் கூறுவது போல நல்ல வேலை செய்யும் மனிதர்கள் தற்போது உள்ளதாகவும் நாட்டிற்கு தற்போது தேவை புதிய தொழிலை உருவாக்குபவர்களே எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்