நிலையவள்

எந்தவொரு ஸ்னைபர் துப்பாக்கியும் காணாமல் போகவில்லை-நளின் பண்டார

Posted by - September 28, 2018
பொலிஸ் பிரிவில் இருந்து ஸ்னைபர் துப்பாக்கி காணாமலாக்கப்பட்டுள்ளது. இத்துப்பாக்கி  யாரை கொலை செய்ய காணாமலாக்கப்பட்டுள்ளது என்று எதிர் தரப்பினர் வேடிக்கையான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளனர். இந் நிலையில் எந்தவொரு ஸ்னைபர் துப்பாக்கியும் காணாமலாகவில்லை என  சட்டம் ஒழுங்கு  பிரதி அமைச்சர் நளின் பண்டார…
மேலும்

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் ஒருவர் கைது

Posted by - September 28, 2018
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உக்கிளாங்குளம் பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளுடன் பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் கடந்த 24 ஆம் திகதி வீட்டொன்றிலிருந்து 15 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டமையால் வீட்டின் உரிமையாளர் வவுனியா குற்றத்தடுப்பு…
மேலும்

புலமைப்பரிசில் பெரும் மாணவர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை-அகில

Posted by - September 28, 2018
தரம் 5 புலமைப்பரிசில் பெரும் மாணவர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்துவதற்கும், புலமைப்பரிசில் நிதியை அதிகரிக்கவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மத்தியில் கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக்…
மேலும்

பெரிய வெங்காயத்திற்கு கட்டுப்பாட்டு விலை

Posted by - September 28, 2018
நன்றாக உலர்ந்த பெரிய வெங்காயம் ஒரு கிலோவினை 80 ரூபா கட்டுப்பாடு விலையின் கீழ் கொள்வனவு செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சதொச நிறுவனத் தலைவருக்கு அறிவுறுத்தயுள்ளார். இதற்கு முன்னர் வாழ்க்கைச் செலவு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானித்திற்கு அமைவாக இந்த…
மேலும்

குளவி கொட்டுக்கிழக்காகி 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 28, 2018
குளவித் தாக்குதலுக்கு இலக்காகி தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் 08 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இன்று குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். குறித்த 8 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக…
மேலும்

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது கட்டாயமாகிறது

Posted by - September 28, 2018
பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது அடுத்த மாதம் முதல் கட்டாய நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை கூறியுள்ளது. குறித்த சட்டம் அடுத்த மாதம் இரண்டாம் வாரம் முதல் அமுலுக்கு கொண்டு…
மேலும்

விக்னேஸ்வரனின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது

Posted by - September 28, 2018
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள விஷேட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மாதம் 19ம் திகதி ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த…
மேலும்

எவன்காட் விவகாரத்தை விசாரிக்க தடை உத்தரவு நீடிப்பு

Posted by - September 28, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரிக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. எவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை பராமரித்துச் செல்வதற்காக அனுமதியளித்த காரணத்தினால் அரசாங்கத்திற்கு 1,140 கோடி ரூபாய்…
மேலும்

ஞானசாரவின் மேன் முறையீட்டு மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

Posted by - September 28, 2018
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05ம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனு இன்று நீதியரசர்களான ஈவா வனசுந்தர, விஜித் மலல்கொட ஆகியோர்…
மேலும்

ஹெரோயினுடன் 2 பெண்கள் உட்பட ஐவர் கைது !

Posted by - September 28, 2018
கொழும்பின்  பல்வேறுபட்ட பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் வைத்திருந்தமை தொடர்பில்  இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சுற்றிவளைப்புக்கள் பொரளை, கல்கிசை, மட்டக்குளிய, மொறட்டுவ மற்றும் மருதானை ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
மேலும்