நிலையவள்

கல்வித் துறையின் பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன-அகிலவிராஜ்

Posted by - October 6, 2018
கல்வித் துறைக்காக மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றியுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட கல்வித்துறை அதிகாரிகளின் தேவைகள் போன்றே பாடசாலைகளின் அடிப்படை வசதிகளும் சரியான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆசிரியர் நியமனங்கள் வழங்கவதற்காக…
மேலும்

சிகரட்டுக்களை கடத்தி வந்த சீனப் பிரஜைகள் கைது

Posted by - October 6, 2018
சீனாவில் இருந்து சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரட்டுக்களை இலங்கைக்கு கடத்தி வந்த இரண்டு சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 32 மற்றும் 36 வயதுடைய இரண்டு சீனப் பிரஜைகள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக…
மேலும்

ஆசிய நாடுகளின் நாணய அலகுகள் மேலும் குறைவடையலாம்

Posted by - October 6, 2018
அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையினால் ஆசிய நாடுகளின் நாணய அலகுகள் மேலும் குறைவடையலாம் என ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரிப்பதற்கு மேலதிகமாக மசகு எண்ணெயின் விலையும் சர்வதேச மட்டத்தில் அதிகரித்துள்ளது. இது ஆசிய நாடுகளின்…
மேலும்

மாத்தறையில் இருந்து பெலியத்தைக்கு புகையிரத சேவை

Posted by - October 6, 2018
இந்த ஆண்டு இறுதிக்கு முன்னர் மாத்தறை – பெலியத்தை இடையிலான புகையிரத சேவை ஆரம்பித்து வைக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. மூன்று கட்டங்களாக நிர்மாணிக்கப்படுகின்ற மாத்தறை – கதிர்காமம் புகையிரத வீதியின் முதல் கட்டமான 36 கிலோ மீட்டர் நீளமுடைய…
மேலும்

பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று எச்சரிக்கை

Posted by - October 6, 2018
பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக அக்கட்சியின் அரசியல் சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமாகிய பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சி பொதுஜன பெரமுன மட்டுமே…
மேலும்

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவருக்கு விளக்கமறியல்

Posted by - October 6, 2018
இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட்  நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது. கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் முத்து வினாயகம்…
மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டுவில் உண்ணாவிரத போராட்டம்

Posted by - October 6, 2018
தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி கடந்த 14 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப் பட்ட உண்ணாவிரத போராட்டதுக்கு வலு சேர்க்கும் முகமாக ஆதரவு போராட்டமும் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று…
மேலும்

ஸ்ரீ லங்கன் விமான சேவை உலகில் சிறந்த விமான சேவையாக தெரிவு, அமெரிக்கா-2, ஜப்பான்-3

Posted by - October 6, 2018
கடந்த செப்டம்பர் மாதத்தில் உரிய நேரத்துக்கு அதிகமான விமான சேவைகளை முன்னெடுத்த சிறந்த விமான சேவை நிறுவனமாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. flightstats.com நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன்…
மேலும்

ஜனாதிபதி அழைத்தும் வர மறுக்கும் வெளிநாட்டுக்கான இலங்கை தூதுவர்

Posted by - October 6, 2018
ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கையின் தூதுவர் பிரியானி விஜேசேகரவை ஜனாதிபதி திருப்பியழைத்தும் அவர் இதுவரை நாடு திரும்பவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. தனது தொலைபேசி அழைப்புக்கு பல மணி நேரங்களாக எவரும் பதிலளிக்க வில்லையெனவும், அப்படியான ஒரு தூதுவர் நாட்டுக்கு அவசியமில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில்…
மேலும்

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Posted by - October 6, 2018
வவுனியாவில் இன்று காலை 5.30 தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டிற்கு முன்னாள் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற  பொலிஸார்  சடலத்தினை  மீட்டெடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் வசித்த வந்த விவசாயியான 46…
மேலும்