நிலையவள்

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மலையக மாணவர்களுக்கு பரிசு

Posted by - February 17, 2019
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையினால் (E.T.P) கடந்த 2018 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தர பரீச்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு பன்னீராயிரம் ரூபா (12000) பண வெகுமதி வழங்கும் திட்டமொன்று நடைமுறைபடுத்தபட்டிருப்பதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் விடுத்துள்ள…
மேலும்

சுற்றுலாப் பயணியின் கைத்தொலைபேசி கொள்ளை

Posted by - February 17, 2019
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (16) பிற்பகல் 3.00 மணியளவில் வடமராட்சி மந்திகை சிலையடி சந்திக்கு அருகாமையில் இச் சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் மோட்டார்…
மேலும்

மத்திய மாகாண முதலமைச்சின் செயலாளராக ராஜரட்ன

Posted by - February 17, 2019
மத்திய மாகாண முதலமைச்சு மற்றும் கல்வி அமைச்சு என்பவற்றின் செயலாளராக காமினி ராஜரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.  இவருக்கான நியமனக்கடித்ததை மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன வழங்கி வைத்தார்.  அத்துடன் இவர் எதிர்வரும் புதன்கிழமை காலை 9. 00 மணிக்கு பல்லேகலையில் அமைந்துள்ள…
மேலும்

போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை வேண்டும் – ரஞ்சன்

Posted by - February 17, 2019
போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதே போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பிலான  நடவடிக்கை வெற்றி பெறும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். நாட்டுக்கு தேவையான  சட்டங்களை இயற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்  இன்று போதைப்பொருள்…
மேலும்

‘எக்ஸ்டஸி’ எனப்படும் போதைப்பொருள் மீட்பு

Posted by - February 17, 2019
ஐரோப்பிய நாடுகளில் அதிகளவாக பயன்படுத்தப்படும் ‘எக்ஸ்டஸி’ எனப்படும் போதைப்பொருள் அடங்கிய பொதியோன்றை பண்டாரநாயக்க, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர்.  குறித்த போதை மாத்திரைகள் அடங்கிய பொதியானது கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி ஜேர்மனியிலிருந்து…
மேலும்

கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து மன்னிப்பு அளித்து ஒன்றுபட வேண்டும்-ரணில்

Posted by - February 16, 2019
கடந்த கால நிகழ்வுகளின் கசப்புணர்வுகளை மறந்து ஒவ்வொருவருக்கிடையில் மன்னிப்பு அளித்து இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபட வேண்டிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  தென்னாபிரிக்கா போல் மன்னித்து கவலைகளை மறந்து நல்லிணக்கத்திற்காக முன்னோக்கி நகர்வோம் என்றும்…
மேலும்

தமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த அரசாங்கம் திறந்து வைக்கிறது-மஹிந்த

Posted by - February 16, 2019
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும் பிரதமர் உட்பட அமைச்சர்கள் இன்னும் தனது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களையே திறந்து வைக்கின்றார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.  இன்று காலை வெயாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற…
மேலும்

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 70 முறைப்பாடுகள்

Posted by - February 16, 2019
2015 ஜனவரி 15 முதல் 2018 டிசம்பர் 31 வரையான காலத்தில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்பட்டும் ஊழல் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 70 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.  அவை சம்ந்தமாக விசாரணை எதிர்வரும் 28ம் திகதியில் இருந்து…
மேலும்

குடும்பத் தகராரில் ஒருவர் பலி!

Posted by - February 16, 2019
பொரலஸ்கமுவ- கஹடகஹவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  வெரஹெர பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கும் மனைவிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், மனைவியின் முன்னாள் கணவனின்…
மேலும்

துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

Posted by - February 16, 2019
Sவெளிநாட்டில் , உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாகியுடன் இரு சந்தேகநபர்கள் கந்தகெடிய பிரசேத்ததில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்