நிலையவள்

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு!

Posted by - October 14, 2019
தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) கையொப்பமிட்டுள்ளன.…
மேலும்

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இரத்த வெறி பிடித்தவர்-அரவிந்தகுமார்

Posted by - October 14, 2019
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இரத்த வெறி பிடித்தவர் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி நகர சபை மண்டபத்தில் இன்று (14) இடம்பெற்ற தேர்தல் பிரசாரம்…
மேலும்

நாட்டின் பிரச்சினைகளை இரண்டு வருடங்களுக்குள் தீர்ப்போம் -நாமல்

Posted by - October 14, 2019
மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் 2 வருடங்களுக்குள் தீர்த்து வைப்போம் எனக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எங்களைப் பொறுத்தவரை வடக்கு தெற்கு என்ற பிரிவினை கிடையாது. நாங்கள் எல்லோரும் இலங்கையைச் சார்ந்த மக்கள் அரசியலுக்காக இனங்களைப்…
மேலும்

தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது – ஸ்ரீதரன்

Posted by - October 14, 2019
கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இன்று எமக்குள்ள ஒரேயொரு ஜனநாயக…
மேலும்

வாக்குறுதியை நிறைவேற்ற உயிரையும் அர்ப்பணிப்பேன் – சஜித்

Posted by - October 14, 2019
மனிதனின் முதலாவது கடமையும், பொறுப்பும் மனிதனுக்கு சேவையாற்றுவதேயாகும். அந்தவகையில் எனது தந்தையார் எங்கோ இருந்து, என்னுடைய அரசியல் பயணத்திற்கு சக்தியளித்துக் கொண்டிருக்கின்றார். பிரேமதா ஒருவர் வாக்குறுதி அளித்தால், அதனை நிறைவேற்றுவதற்கு தனது உயிரையும் அர்ப்பணிப்பார் என்பதை மனதிலிருத்திக்கொள்ள வேண்டும் என்றுபுதிய ஜனநாயக…
மேலும்

கிளிநொச்சியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

Posted by - October 14, 2019
கிளிநொச்சியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஜீப் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அந்த வாகனம் பயணித்தபோது வழி மறித்துள்ளனர். எனினும்…
மேலும்

பிரசாரக் கூட்டங்களை நடத்தாவிட்டாலும் சஜித் வெற்றி பெறுவார் – திகாம்பரம்

Posted by - October 14, 2019
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பிரசாரக் கூட்டங்களை நடத்தாவிட்டால்கூட, அவருக்கான வெற்றி உறுதியாவிட்டதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர் பெறுவார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.…
மேலும்

நல்லாட்சி அரசாங்கம் நீடித்தால் நாட்டில் எதுவும் மிஞ்சாது – மஹிந்த

Posted by - October 14, 2019
நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்கச் செய்தால், இறுதியில் நாட்டில் எதுவும் எஞ்சியிருக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கடவத்தையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர்…
மேலும்

இருண்ட யுகமான மஹிந்தவின் ஆட்சி காலத்தை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்- நடராஜா

Posted by - October 14, 2019
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நீதி, நியாயம் ஆகியவை புறந்தள்ளப்பட்டு ஒரு இருண்ட யுகம் காணப்பட்டமையை  தமிழர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்களென கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்துள்ளார் . மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நடராஜா…
மேலும்

எல்பிட்டிய பிரதேச சபை – தெரிவு செய்யப்பட்டுள்ள அங்கத்தவர்களின் பெயர் பட்டியல்

Posted by - October 14, 2019
எல்பிட்டிய பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அங்கத்தவர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் புதன்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. 25 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்துடன் தமது அங்கத்தவர்களைப் பெயரிட்டு அனுப்புமாறு அந்தந்தக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார். இன்று…
மேலும்