தென்னவள்

தமிழகத்திற்கு துரோகம் செய்வது கர்நாடக காங்கிரஸ் தான், பிரதமர் அல்ல

Posted by - October 6, 2016
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்வது கர்நாடக காங்கிரஸ் தான் என்றும், பிரதமர் அல்ல என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மேலும்

மத்திய அரசு அமைத்த நிபுணர்கள் குழு பெங்களூருவில் நாளை கூடுகிறது

Posted by - October 6, 2016
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர்கள் குழு பெங்களூருவில் நாளை கூடுகிறது.
மேலும்

அமெரிக்கர்களிடம் பணமோசடி செய்ததாக 70 பேர் கைது

Posted by - October 6, 2016
மிராரோட்டில் 3 கால்சென்டர்களில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் போல் பேசி பணமோசடியில் ஈடுபட்டதாக 70 பேரை கைது செய்தனர்.
மேலும்

விக்னேஸ்வரனைக் கைது செய்யக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Posted by - October 6, 2016
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் கைது செய்து சிறையில் அடைக்குமாறு வலியுறுத்தி கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், உதய கம்மன்பில தலைமையில் கொழும்பு புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 100…
மேலும்

ஆட்கடத்தல்கள் குறித்து முன்னாள் கடற்படைத் தளபதியிடம் விசாரணை!

Posted by - October 6, 2016
கடந்த 2008 – 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று முன்னிலையானார்.
மேலும்

விக்னேஸ்வரன் மீது வாசு தொடர் குற்றச்சாட்டு!

Posted by - October 6, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எனது உறவினர் என்ற போதிலும் அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும்

வட மாகாண முதலமைச்சர் ஒர் இனவாதி என்கிறார் மேல் மாகாண முதலமைச்சர்!

Posted by - October 6, 2016
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஒர் இனவாதியாவார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.மேல் மாகாண முதலமைச்சர் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்

‘என்னை அச்சுறுத்த வேண்டாம்’- வீரவன்சவுக்கு எச்சரிக்கை விடுத்தார் சபாநாயகர்

Posted by - October 6, 2016
பெறுமதி சேர் வரி சட்டமூலத்தை அமைச்சரவையின் அனுமதியுடன் சரியாக வர்த்தமானியில் அச்சிட்டு வெளியிட்டமை தொடர்பில் அச்சக அதிபர் மற்றும் சட்டமா அதிபர் முன்வைத்த ஆவணங்களை பதில் நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சபையில் தாக்கல் செய்தார்.
மேலும்

பிரபாகரனைப்போல் வடக்கு மாகாண முதலமைச்சர் இரண்டு மகன்களையும் போராட்டத்தில் இணைக்கவேண்டும்

Posted by - October 5, 2016
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப்போல், வடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கும் சி.வி.விக்னேஸ்வரன் தனது இரண்டு மகன்களையும் போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டுமென கோரிக்கையொன்றை முன்வைப்பதாக நிமல்கா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்

சரோஜினி சிறிசேனவின் ஜேர்மன் தூதுவரானது எப்படி?

Posted by - October 5, 2016
இலங்கை வெளிவிவகார அமைச்சில் இதுவரையில் காணப்பட்ட சம்பிரதாயங்களை அமைச்சர் மங்கள சமரவீர மீறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்