தென்னவள்

மொசூலில் 60 பேரை கொடூரமாகக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்

Posted by - November 12, 2016
ஈராக் நாட்டின் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 60 பேரை கொடூரமாக கொன்று, அவர்களின் உடல்களை மின்சார கம்பத்தில் தொங்கவிட்டுள்ளனர்.
மேலும்

மியான்மரில் அவதூறு வழக்கில் பத்திரிகை தலைமை நிர்வாகி, ஆசிரியர் கைது

Posted by - November 12, 2016
மியான்மரில் அவதூறாக பேஸ்புக் இணைய தளத்தில் செய்தி பதிவு செய்ததாக பத்திரிகை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

ரெயில், விமானங்களில் டிக்கெட் முன்பதிவு திடீர் உயர்வு

Posted by - November 12, 2016
ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நோக்கத்தில் ரெயில், விமானங்களில் பலர் டிக்கெட் முன்பதிவு செய்ததால், அந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்பப் பெறுவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மேலும்

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்

Posted by - November 12, 2016
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
மேலும்

2-வது நாளாக ஆர்ப்பாட்டங்கள் – ஊடகங்கள் மீது டிரம்ப் பாய்ச்சல்

Posted by - November 12, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப், வெற்றி பெற்றதை எதிர்த்து நேற்று முன்தினம் 2-வது நாளாக டிரம்ப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன.
மேலும்

தமிழக வங்கிகளில் ரூ.1,150 கோடி டெபாசிட்: ரிசர்வ் வங்கி

Posted by - November 12, 2016
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,150 கோடி ரூபாய் தொகையை மக்கள் டெபாசிட் செய்துள்ளனர் என இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் தெரிவித்தார்.
மேலும்

600 நகைகடை அதிபர்களுக்கு கலால் வரித்துறை சம்மன்

Posted by - November 12, 2016
சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட நகைகடை உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ள கலால் வரித்துறை அதிகாரிகள், கடந்த 4 நாள் விற்பனை விவரங்களை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும்

ட்விட்டரில் 3.18 லட்சம் பேரை இழந்த பிரதமர் மோடி!

Posted by - November 12, 2016
500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. இதனால், அதிருப்தி அடைந்த மோடியை பின்தொடரும் ட்விட்டர்வாசிகளில் ஏராளமானோர், அவரை பின்தொடர்பவர்கள் பட்டியலில் இருந்து விலகியுள்ளனர். ஒரேநாளில் மட்டும் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் அவரை அன்…
மேலும்

மிச்சேல் ஒபாமா ஜனாதிபதியாக வேண்டும்: அமெரிக்க மக்கள் வேண்டுகோள்!

Posted by - November 12, 2016
வரும் 2020 ஆம் ஆண்டில் மிச்செல் ஒபாமா கட்டாயமாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டும் என்று அமெரிக்க மக்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
மேலும்