சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் வாவிப்பகுதியில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை இன்று வியாக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து பெருமளவு சட்டவிரோத வலைகளையும் மீட்டுள்ளனர்.
மேலும்
