அதிகாரப்பகிர்வு தொடர்பில் மக்களே தீர்மானிக்கவேண்டும்! ஆளுநர் குரே
அதிகாரப் பகிர்வு தொடர்பில் யார் விவாதித்தாலும் பாரளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்தாலும் அதிகாரப்பகிர்வு அவசியமா என்பது தொடர்பில் மக்களே இறுதி தீர்மானம் எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித் தார்.
மேலும்
