தென்னவள்

இணையத்தின் மூலமாக மதுபான வர்த்தகம்!

Posted by - February 7, 2017
மிகவும் நுட்பமாக இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பாரிய மதுபான வர்த்தகம் ஒன்றை மத்திய மாகாண உதவி கலால் ஆணையர் அலுவலகம் கண்டுபிடித்துள்ளது.
மேலும்

துப்பாக்கிப்பிரயோகம் நடத்தும் முன் தொலைபேசி அழைப்பு

Posted by - February 7, 2017
துப்பாக்கிப்பிரயோகம் நடத்தும் முன் தொலைபேசி அழைப்பு ஒன்று தனக்கு வந்ததாகவும், அதில் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சமீர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்காவில் சீனாவின் நலன்களை இந்தியா கெடுக்கிறது – சீன நாளிதழ் குற்றச்சாட்டு!

Posted by - February 7, 2017
சிறீலங்காவில் சீனாவின் நலன்களுக்கு எதிராக இந்தியா செயற்படுவதாக, சீன அரசின் நாளிதழான குளோபல் ரைம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும்

எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்ள வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தீர்மானம்

Posted by - February 7, 2017
மட்டக்களப்பில் எதிர்வரும் 10.02.2017 அன்று நடைபெற உள்ள எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்ள வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தீர்மானித்துள்ளார்.
மேலும்

ஜெயலலிதா மரணம் : மருத்துவர் குழுவின் 10 முக்கிய தகவல்கள்

Posted by - February 7, 2017
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து மருத்துவர் குழு வெளியிட்ட 10 முக்கிய தகவல்கள்
மேலும்

பிரேசில்: போலீசாரின் வேலைநிறுத்ததால் ஏற்பட்ட நிலைமையை சமாளிக்க அரசு படைகள் தீவிரம்

Posted by - February 7, 2017
கடந்த சனிக்கிழமையன்று தங்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, பிரேசிலின் தென் கிழக்கு மாநிலமான எஸ்பிரெட்டோ சான்டூவில் போலீசார் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால், அந்நாட்டு துருப்புக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் இருநூறு உறுப்பினர்கள் இம்மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும்

ஆப்கானில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன: ஐநா அமைப்பு தகவல்

Posted by - February 7, 2017
கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் பதிவான பொதுமக்களின் இறப்புக்கள் இது வரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

கச்சதீவு அந்தோனியார் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

Posted by - February 7, 2017
அடுத்த மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் யாழ். கச்சேரியில் நேற்று யாழ். அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது, இந்திய மற்றும் இலங்கை பக்தர்களுக்கான தங்குமிட, மலசலகூட, உணவு, நீர், போக்குவரத்து…
மேலும்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் இல்லையாம்!

Posted by - February 7, 2017
இலங்கைக்கு எதிராக மற்றொரு யுத்தக் குற்றச்சாட்டு பிரேரணையொன்று ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. அவ்வாறு எந்த ஒரு பிரேரணையும் சமர்ப்பிக்கப்படவோ அதனை பின்போட இலங்கை முயற்சி மேற்கொள்ளவோ இல்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச…
மேலும்

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து மௌனம் காக்கும் பாதுகாப்பு அமைச்சு! – சம்பந்தன் விசனம்

Posted by - February 7, 2017
தமது நிலத்தை விடுவிக்கவேண்டுமென வலியுறுத்தி, விமானப்படை முகாமின் முன்பாக எட்டு நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் கேப்பாப்புலவு மக்கள், இன்று மாலைக்குள், தமது பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறினால், உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சு தமது…
மேலும்