துப்பாக்கிப்பிரயோகம் நடத்தும் முன் தொலைபேசி அழைப்பு ஒன்று தனக்கு வந்ததாகவும், அதில் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சமீர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று தங்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, பிரேசிலின் தென் கிழக்கு மாநிலமான எஸ்பிரெட்டோ சான்டூவில் போலீசார் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால், அந்நாட்டு துருப்புக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் இருநூறு உறுப்பினர்கள் இம்மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் பதிவான பொதுமக்களின் இறப்புக்கள் இது வரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் யாழ். கச்சேரியில் நேற்று யாழ். அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது, இந்திய மற்றும் இலங்கை பக்தர்களுக்கான தங்குமிட, மலசலகூட, உணவு, நீர், போக்குவரத்து…
இலங்கைக்கு எதிராக மற்றொரு யுத்தக் குற்றச்சாட்டு பிரேரணையொன்று ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. அவ்வாறு எந்த ஒரு பிரேரணையும் சமர்ப்பிக்கப்படவோ அதனை பின்போட இலங்கை முயற்சி மேற்கொள்ளவோ இல்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச…
தமது நிலத்தை விடுவிக்கவேண்டுமென வலியுறுத்தி, விமானப்படை முகாமின் முன்பாக எட்டு நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் கேப்பாப்புலவு மக்கள், இன்று மாலைக்குள், தமது பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறினால், உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சு தமது…