கேப்பாப்புலவு மக்களின் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் குறித்த கிராம மக்களின் பிரதி நிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
மேலும்
