தென்னவள்

கேப்பாப்புலவு மக்களின் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

Posted by - February 9, 2017
புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் குறித்த கிராம மக்களின் பிரதி நிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
மேலும்

கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்!

Posted by - February 9, 2017
தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு அடிப்படையானது; அறுக்கவே முடியாதது.
மேலும்

பெருந்தொகையான புகையிலைத்தூள் மூடைகள் மீட்பு

Posted by - February 9, 2017
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியில் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 264 புகையிலைத்தூள் மூடைகளை மதுவரித் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும்

குடு ரொஷான் கொலைச் சந்தேகநபர்கள் மூன்று பேர் விளக்கமறியலில்

Posted by - February 9, 2017
வனாத்தமுல்ல பிரதேசத்தின் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு ரொஷான் எனப்படும் சாமர சந்தருவன் என்பரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
மேலும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த மஹிந்த முயற்சி!

Posted by - February 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த பிரயத்தனம் செய்வதாக, அக் கட்சியின் மிரிஹான ஆசன அமைப்பாளர் சங்ஜய சிறிவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

பசுமை பூமி திட்டத்தின் 71 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன

Posted by - February 9, 2017
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் பசுமை பூமி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ், அக்கரபத்தணை ஹொல்புரூக் ஊட்டுவில் பெங்கட்டன் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட காணி உரிமையுடனான ஊட்டுவள்ளிபுரம் கிராமம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் இன்று வியாழக்கிழமை திறந்து வைத்து மக்கள்…
மேலும்

இருநூறு வருடகாலமாக வீடற்று அநாதரவாக இருந்த மலையக மக்கள்

Posted by - February 9, 2017
இருநூறு வருடகாலமாக வீடற்று அநாதரவாக இருந்த மலையக மக்கள், சொந்த காணிக்கு உரித்துடையவர்களாகும் பொன்னான நாள் இன்று என மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மேலும்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு

Posted by - February 9, 2017
புதிய அரசியலமைப்புத் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என, சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

கிழக்கின் உணர்வுகளை புரிதலிலேயே தாயக விடுதலைதங்கியிருக்கிறது

Posted by - February 9, 2017
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ? வெள்ளைநிறப்பூலுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது! – விபுலானந்தர் ஒரு மண்ணின் மாண்பு ,  மொழியின் அடியாழம் ,அதன் பழக்கவழக்கங்கள், உயரிய பண்புகள், இழப்புகள், ஈகைகள் எதுவென்றாலும், அதன்…
மேலும்