தென்னவள்

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு இன்று கூடுகிறது

Posted by - February 13, 2017
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மேலும்

தமிழக கவர்னர் பாரபட்சமின்றி செயல்படுகிறார்: வெங்கையா நாயுடு

Posted by - February 13, 2017
தமிழக கவர்னர் பாரபட்சமின்றி செயல்படுகிறார், அவருக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்று வெங்கையா நாயுடு கூறினார்.
மேலும்

விவசாயிகளுக்கு நிவாரண உதவி உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - February 13, 2017
தமிழகத்தில் நடைபெறும் அதிகாரப்போட்டியால் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

தமிழ்நாட்டில் உடனடியாக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இல்லை: ராமதாஸ்

Posted by - February 13, 2017
தமிழ்நாட்டில் உடனடியாக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இல்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி அளித்தார்.
மேலும்

இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Posted by - February 12, 2017
சிறீலங்காவை மையமாகக் கொண்ட இந்தியக் கடற்பரப்பில் சீனா தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை! – ஏப்ரல் 26 வரை காலக்கெடு

Posted by - February 12, 2017
இலங்கை அரசாங்கத்துக்கு வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியம் காலக்கெடு விதித்துள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு 11 நிபந்தனைகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தன.
மேலும்

சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இணங்கவில்லை

Posted by - February 12, 2017
புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும்

புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை கோரும் மைத்திரிபால சிறிசேன

Posted by - February 12, 2017
புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை அடுத்த வாரம் தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவுக்கு அறிவித்துள்ளார்.
மேலும்

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு முரண்பட்டுள்ளது

Posted by - February 12, 2017
அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடு தற்போது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் காணப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரிசி விற்பனையில் மோசடியா? முறைப்பாடு செய்ய தொடர்பிலக்கம்

Posted by - February 12, 2017
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கும் அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு நுகர்வோர் அதிகார சபை உடனடி தொடர்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும்