தென்னவள்

தமிழர்களுக்கு கிடைப்பதை ஒத்த சமஸ்டி முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

Posted by - February 12, 2017
தமிழ் மக்களுக்கு கிடைக்கும் சமஸ்டியை ஒத்த சமஸ்டி முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் அவர்களுக்கு என்ன தேவையென்பதை அவர்களே வெளிப்படுத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.விக்னேஸ்வரன்…
மேலும்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் இன்னும் சு.க தனது நிலைப்பாட்டை கூறவில்லை

Posted by - February 12, 2017
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்னும் தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தவில்லை என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிகிரியாவில் லிப்ட் அமைப்பது குறித்து அவதானம்

Posted by - February 12, 2017
சிகிரியாவை பார்வையிடச் செல்பவர்களுக்கு வசதியாக லிப்ட் மற்றும் எலக்ரிக் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக, அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

கோப்பிளாய் விவகாரம்: கலந்துரையாட வாய்பளிக்குமாறு ரணிலிடம் கோரிக்கை

Posted by - February 12, 2017
முல்லைத்தீவு – கோப்பிளாய் பகுதி காணிகளை அதனது உரிமையாளர்களுக்கு திருப்பியளிப்பது தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பளிக்குமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

அமெரிக்கப் பாதுகாப்பு நிபுணர் வடக்கில் ஆய்வு!

Posted by - February 12, 2017
அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் வடக்கு மாகாணத்துக்கு நேரடியாகப் பயணம் செய்து நிலமைகளை ஆய்வுசெய்துள்ளார்.
மேலும்

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

Posted by - February 12, 2017
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் (தமிழ் மாதத்தின்)  முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும்…
மேலும்

தமிழக சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றுத்தாருங்கள்: பிரதமருக்கு, ஸ்டாலின் கடிதம்

Posted by - February 12, 2017
‘நீட்’ தேர்வு தொடர்பான தமிழக சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத் தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்து பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

நிலையான அரசை ஏற்படுத்த கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

Posted by - February 12, 2017
தமிழ்நாட்டில் நிலையான அரசை ஏற்படுத்த கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கூறினார்.
மேலும்

சைட்டம் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதம்: லக்ஸ்மன் கிரியெல்ல!

Posted by - February 12, 2017
சைட்டம் பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதமான முறையில் செயற்படுவதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றச்சாம் சாட்டியுள்ளார்.
மேலும்

காணி மற்றும் காணாமல் போனவா்களின் விடயங்களில் அரசுக்கு தோல்வியே!

Posted by - February 12, 2017
வடக்கில் பூதாகரைமான பிரச்சினையாகவும் மக்களின் உணா்வுபூரமான விடயமாகவும் காணப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினை.
மேலும்