மூன்று ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தனியார் உதவியுடன் தேடும் பணிக்காக ரூ.333 கோடி நிதி திரட்ட விமான பயணிகளின் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவி விவகாரத்தில் சசிகலாவுக்கு எதிராக டிடிவி தினகரன் சதி செய்து இருக்கலாம் என்று அவரது உறவினர்களே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றில் நீர் விளையாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்ட பயங்கர விபத்தால் கோமா நிலைக்குச் சென்ற நியூசிலாந்து வாலிபர், இரண்டு வாரத்திற்குப் பிறகு சுயநினைவுக்கு திரும்பியுள்ளார்.
தீவிரவாத நாடு பட்டியலில் தங்களை சேர்த்தால், அதற்கு கடுமையான விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னின் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 45), மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்…
இந்தியா வேகமான பொருளாதார்ர வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், இதை சீனா சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது என சீனாவின் தேசிய நாளிதழான, ‘குளோபல் டைம்ஸ்’ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, தயாரிப்புத் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. அதன் விளைவாக, கடந்த ஜனவரியில்,…
விளம்பரங்களில் ஜெயலலிதா படத்தை அரசு பயன்படுத்துவதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-