தென்னவள்

சபையில் சலசலப்பை ஏற்படுத்திய விடுதலைப் புலிகள்..!

Posted by - March 10, 2017
தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரம் குறித்து ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் பாராளுமன்றில் நேற்றைய தினம் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
மேலும்

பொதுத் தேர்தலுக்கு பின்னர் சிறிகொத்தவின் மண்ணை கூட மிதித்ததில்லை

Posted by - March 10, 2017
பொதுத் தேர்தலுக்கு பின்னர் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் மண்ணை கூட மிதித்ததில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கைக்கு கால அவகாசம்! ஐ.நா சபையின் நம்பகத் தன்மையைக் குறைப்பதற்கான செயல்

Posted by - March 10, 2017
இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது என எடுத்துள்ள முடிவானது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பை, நம்பகத் தன்மையைக் குறைப்பதற்கு பேரவை உடந்தையாக உள்ளது என்பதே எமது குற்றச்சாட்டு என தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளரும், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை…
மேலும்

யாழ். சிறையில் தடுத்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை!

Posted by - March 10, 2017
யாழ். சிறைச்சாலையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 53 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

ஜேர்மனிய கல்விக் கொள்கையை இலங்கையில் அறிமுகம் செய்ய நடவடிக்கை

Posted by - March 10, 2017
விஷேட தேவையுள்ளோருக்கான கல்வியை வழங்துவதில் உலகில் முன்னிலை வகிக்கும் ஜேர்மனிய நாட்டின் கல்வி கொள்கையினை இலங்கையிலும் அமுல்படுத்த கல்வி அமைச்சு நடவக்கைகளை மேற்க் கொண்டு வருகின்றது.
மேலும்

அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது – டலஸ் அழப்பெரும

Posted by - March 10, 2017
அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவிற்கு ஒரு வார காலம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இது ஜனநாயக ஒடுக்குமுறை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து அரசு கண்டுகொள்ளாதது ஏன்? சந்திரிகா

Posted by - March 10, 2017
போரினால் உயிரிழப்புக்களைச் சந்தித்த ஸ்ரீலங்கா படையினரது குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டாலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண பெண்களுக்கு எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்படாமை கவலையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும்

பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற லொறி விபத்து

Posted by - March 10, 2017
பொகவந்நதலாவ ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

Posted by - March 10, 2017
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் கழிவறையில் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும்

கொட்டாஞ்சேனையில் ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Posted by - March 10, 2017
கொழும்பு, கொட்டாஞ்சேனை கொலேஜிவீதிய பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்