தென்னவள்

மின்சார சபை ஊழியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலைநிறுத்தம்

Posted by - March 15, 2017
சம்பள நிலுவையை வழங்க கோரி மின்சார சபை ஊழியர்கள் இன்று சட்டப்படி பணியில் ஈடுப்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சார சபை ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்தார்.
மேலும்

இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர்

Posted by - March 15, 2017
உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, சுமார் 31 வருடங்கள் கடந்த நிலையில் தென்கொரியாவின் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார். 
மேலும்

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

Posted by - March 15, 2017
வத்தளை மற்றும் ஹெட்டி வீதி பகுதியில் வைத்து கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 94பேர் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியெய்யாதவர்கள்!

Posted by - March 15, 2017
சிறீலங்கா நாடாளுமன்றத்தில், அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

முன்னாள் பெண்போராளி உட்பட மூவர் கைது!

Posted by - March 15, 2017
வெள்ளவாய, கொடவெஹரகள பிரதேசத்தில் முன்னாள் பெண்போராளி உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும்

தடையை மீறி 50 வடகொரியர்களை நாடு கடத்துகிறது மலேசியா

Posted by - March 15, 2017
மலேசியாவில் இருந்து வடகொரியாவைச் சேர்ந்தவர்கள் வெளியேற தடை இருந்தபோதிலும், தற்போது 50 தொழிலாளர்களை நாடு கடத்த மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும்

சமூக வலைதளங்களில் மதங்களை இழிவு படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை: பாக். பிரதமர் உத்தரவு

Posted by - March 15, 2017
சமூக வலைதளங்களில் மதங்களை இழிவுபடுத்தி கருத்து வெளியிட்டால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

மெக்சிகோவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் பலி

Posted by - March 15, 2017
மெக்சிகோவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் மீட்புக்குழுவினர் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிக்கோவின் வடக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் மலை ஏறும் வீரர் ஒருவர் காணாமல் போனார். அவரை மீட்க தேடும் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கியது. மீட்புப் பணிகளை…
மேலும்

தமிழகம் 25 சதவீத இலவச கல்வித் திட்டத்தில் ஏழை குழந்தைகளை சேர்க்க மறுக்கும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள்: பெற்றோர்கள் புகார்

Posted by - March 15, 2017
மத்திய அரசின் 25 சதவீத இலவச கட்டாய கல்வித்திட்டத்தில், சிபிஎஸ்இ படிப்புக்கு, தனியார் பள்ளிகளில் இடம் தர மறுப்பதால் ஏழை குழந்தைகள் துயரத்தில் உள்ளனர்.
மேலும்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜிமை சந்திக்க ஓபிஎஸ் அவசர டெல்லி பயணம்

Posted by - March 15, 2017
“சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குள் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது அல்லது முடக்குவது என்ற முடிவோடு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவு எம்பிக்களுடன் டெல்லி சென்று, தலைமை தேர்தல் ஆணையரை இன்று சந்தித்து பேசுகிறார்.
மேலும்