மின்சார சபை ஊழியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலைநிறுத்தம்
சம்பள நிலுவையை வழங்க கோரி மின்சார சபை ஊழியர்கள் இன்று சட்டப்படி பணியில் ஈடுப்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சார சபை ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்தார்.
மேலும்
