தென்னவள்

பாக்கு நீரிணையில் பாதுகாப்புக்காக இரு இந்தியக் கப்பல்கள்

Posted by - March 17, 2017
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் எதிரொலியாக, பாதுகாப்பு பணிக்காக இந்திய கடலோர காவல் படையின் இரு ரோந்து கப்பல்கள் பாக்கு நீரிணை விரைந்துள்ளது.
மேலும்

தாஜூடின் கொலையாளிகளை கைதுசெய்து, என்னை விடுவியுங்கள் – அனுர

Posted by - March 17, 2017
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று (16 ) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
மேலும்

30 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - March 17, 2017
கொழும்பு, பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கங்களை விற்பனை செய்யும் 30 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு கூறியுள்ளது.
மேலும்

தரமற்ற மருத்துவ கல்லூரிகளுக்கு இடமில்லை

Posted by - March 17, 2017
இடத்திற்கு இடம் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவது போன்று மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாக பிரதியமைச்சர் மனுஷ நாணாயக்கர தெரிவித்துள்ளார்.
மேலும்

திருகோணமலையில் பாடசாலையை பலவந்தமாக பூட்டிய பெற்றோர்

Posted by - March 17, 2017
திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அபயபுர ஆரம்பபிரிவு பாடசாலையானது, அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரினால் வாசற்கதவு பூட்டு போடப்பட்டு பலவந்தமாக மூடப்பட்டது.
மேலும்

இலங்கையில் மீண்டும் உருவானது டெங்கு ஆபத்து! எச்சரிக்கை

Posted by - March 17, 2017
தற்போது நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் டெங்கு நோய் அச்சம் நிலவுவதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
மேலும்

புதிய அரசியல் அமைப்பிற்கு ஹெல உறுமய மறுப்பு!

Posted by - March 17, 2017
புதிய அரசியல் அமைப்பிற்கு ஜாதிக ஹெல உறுமய இணங்கவில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மஹிந்தவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள இராணுவம்!

Posted by - March 17, 2017
எதிர்பார்க்க முடியாத அளவுக்கு நாடு ஆபத்து ஒன்றுக்கு முகங்கொடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

பட்ஜெட் தாக்கலின்போது குற்றவாளிகளின் பெயர்களை குறிப்பிடுவதா?: ராமதாஸ் கண்டனம்

Posted by - March 17, 2017
பட்ஜெட் தாக்கலின்போது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பெயர்களை நிதி அமைச்சர் குறிப்பிட்டதும் கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்