பாக்கு நீரிணையில் பாதுகாப்புக்காக இரு இந்தியக் கப்பல்கள்
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் எதிரொலியாக, பாதுகாப்பு பணிக்காக இந்திய கடலோர காவல் படையின் இரு ரோந்து கப்பல்கள் பாக்கு நீரிணை விரைந்துள்ளது.
மேலும்
