தென்னவள்

தஞ்சையில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் கைது

Posted by - April 3, 2017
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

குத்தாலம் அருகே கிராமங்களில் 2 மதுக்கடைகளை மூடி மக்கள் போராட்டம்

Posted by - April 3, 2017
மது தட்டுப்பாட்டால் குத்தாலத்தை நோக்கி படையெடுக்கும் மதுப்பிரியர்கள். வெவ்வேறு கிராமங்களில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை மூடி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும்

சென்னையில் இன்னும் 1 வாரத்தில் வெயில் 104 டிகிரியை தாண்டும்: வானிலை இலாகா தகவல்

Posted by - April 3, 2017
கடற்காற்று குறைந்திருப்பதால் இன்னும் ஒரு வாரத்தில் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும். 104 டிகிரியை தாண்டி விடும் என்று வானிலை இலாகா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும்

மாமல்லபுரத்தில் பாலியல் வல்லுறவு – ஜெர்மன் பெண்ணிடம் தூதரக அதிகாரிகள் விசாரணை

Posted by - April 3, 2017
மாமல்லபுரத்தில் பாலியவ் வல்லுறவுக்கு உட்பட்ட    ஜெர்மன் பெண்ணிடம் தூதரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மேலும்

வங்கதேச நோயாளிகள் 3 பேருக்கு இலவச விமான டிக்கெட்: ஏர் இந்தியாவின் மனிதாபிமானம்

Posted by - April 3, 2017
வங்கதேச நாட்டில் இருந்து இந்தியா வந்துள்ள நோயாளிகள் மூன்று பேருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவனம் இலவச டிக்கெட் வழங்கியது.
மேலும்

சிறுமி பலாத்கார வழக்கு: அமெரிக்காவில் 14 வயது சிறுவன் கைது

Posted by - April 3, 2017
அமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை 5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில் பலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’) நேரடியாக காட்டிய சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிகாகோ நகர…
மேலும்

81 வெளிநாட்டு படகுகளுக்கு தீவைத்த இந்தோனேசியா

Posted by - April 3, 2017
இந்தோனேசியா நாட்டின் கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக 81 வெளிநாட்டு படகுகளை இந்தோனேசியா கடற்படையினர் தீ வைத்து எரித்தனர்.
மேலும்

வடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க சீனாவின் உதவி தேவையில்லை: டிரம்ப் அதிரடி

Posted by - April 3, 2017
சீனாவினுடைய ஆதரவு இல்லாமலேயே வடகொரியாவை எல்லா வகையிலும் சமாளிக்கும் நிலையில் தான் அமெரிக்கா இருக்கிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவும், தென்கொரியாவும் பரம்பரை எதிரி நாடுகளாக உள்ளன. இதில் வடகொரியாவுக்கு சீனாவும், தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மேலும்

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார்

Posted by - April 3, 2017
சென்னையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். ராஜகண்ணப்பனுக்கு ஓ.பி.எஸ். சால்வை அணிவித்து வரவேற்றார்.
மேலும்

எதிர்க்கட்சித் தலைவரின் இடத்தில் நாம் ஒன்றுகூடுவது நல்லிணக்கத்தையே குறிக்கிறது – ரணில்!

Posted by - April 2, 2017
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இடமான திருகோணமலையில் நாம் இன்று கூடியிருப்பது நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதையே குறிக்கின்றது என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்