மது தட்டுப்பாட்டால் குத்தாலத்தை நோக்கி படையெடுக்கும் மதுப்பிரியர்கள். வெவ்வேறு கிராமங்களில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை மூடி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கடற்காற்று குறைந்திருப்பதால் இன்னும் ஒரு வாரத்தில் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும். 104 டிகிரியை தாண்டி விடும் என்று வானிலை இலாகா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மாமல்லபுரத்தில் பாலியவ் வல்லுறவுக்கு உட்பட்ட ஜெர்மன் பெண்ணிடம் தூதரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை 5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில் பலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’) நேரடியாக காட்டிய சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிகாகோ நகர…
சீனாவினுடைய ஆதரவு இல்லாமலேயே வடகொரியாவை எல்லா வகையிலும் சமாளிக்கும் நிலையில் தான் அமெரிக்கா இருக்கிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவும், தென்கொரியாவும் பரம்பரை எதிரி நாடுகளாக உள்ளன. இதில் வடகொரியாவுக்கு சீனாவும், தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
சென்னையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். ராஜகண்ணப்பனுக்கு ஓ.பி.எஸ். சால்வை அணிவித்து வரவேற்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இடமான திருகோணமலையில் நாம் இன்று கூடியிருப்பது நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதையே குறிக்கின்றது என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.