தென்னவள்

நாகர்கோவிலில் ரூ.50 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை

Posted by - April 7, 2017
நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை நாகர்கோவில் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு  ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜெ. உருவபொம்பை மீது உள்ள தேசியக் கொடியை அகற்ற வேண்டும்: காவல்துறை அறிவுரை

Posted by - April 7, 2017
பரப்புரை வாகனத்தில் ஜெயலலிதா உருவபொம்பை மீது உள்ள தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று ஆர்.கே நகரில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் அணியினருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும்

நீதியை மட்டுமல்ல நியதியையும் உணர்த்திய நீதிபதி- தலையங்கம்

Posted by - April 7, 2017
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திராபானர்ஜி தாமாக முன்வந்து நான் தமிழை கத்துக்கப்போறேன் என்று புதுமையாய் கூறி இருப்பதற்கு வாழ்த்துக்கள். பாரதி கண்ட உண்மையான புதுமைப்பெண்ணுக்கு இலக்கணம் இது தான்.
மேலும்

ஆர்கே நகர் தேர்தலை நடத்துவதற்காக தனி அதிகாரி நியமனம்

Posted by - April 7, 2017
ஆர்கே நகர் தேர்தலை நடத்த தனி தேர்தல் அதிகாரியை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. அவரே இனி அனைத்து தேர்தல் பணிகளையும் கவனிப்பார் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும்

அடுத்த ஆட்டங்களிலும் அதிரடி தொடரும் – ஐதராபாத் வீரர் யுவராஜ்சிங் நம்பிக்கை

Posted by - April 7, 2017
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருக்கு எதிராக 62 ரன்கள் விளாசிய ஐதராபாத் வீரர் யுவராஜ்சிங், அடுத்து வரும் ஆட்டங்களிலும் அதிரடி தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விரைவில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் – சுஷ்மா ஸ்வராஜ்

Posted by - April 7, 2017
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை விரைவில் பெறும் என்று வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் 33 இளைஞர்கள் படுகொலை

Posted by - April 7, 2017
சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் 33 இளைஞர்களை படுகொலை செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

துருக்கியில் நடந்த வான்தாக்குதலில் குர்து இன போராளிகள் 8 பேர் பலி

Posted by - April 7, 2017
தென்கிழக்கு துருக்கி பகுதியில் குர்து இன போராளிகள் மீது துருக்கி படை வீரர்கள் நிகழ்த்தப்பட்ட வான்தாக்குதலில் 8 பேர் சிக்கி பலியாகினர்.
மேலும்

ஜெயலலிதாவின் சவப்பெட்டி வைத்து ஓ.பி.எஸ் அணியினர் பிரச்சாரம்: மு.க ஸ்டாலின் கண்டனம்

Posted by - April 7, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போல வாகனத்தில் அமைத்து பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பி.எஸ் அணியினருக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தியாவுடனான ஏவுகணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இஸ்ரேல்

Posted by - April 7, 2017
சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தியாவிற்கு வழங்கும் ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளது.
மேலும்