தென்னவள்

சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனிடம் டெல்லி போலீசார் விசாரணை

Posted by - April 19, 2017
டெல்லியில் கைதான சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை விரைந்த டெல்லி போலீசார் டிடிகே தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

ஊடகவியலாளர்களின் தொழில் திறன் விருத்திக்கான பயிற்சிகள்

Posted by - April 18, 2017
கிளிநொச்சியில் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக ஊடகத் தொழில் ஈடுப்பட்டு வரும் ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் க.திருலோகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும்

உயர் காவல்துறை அதிகாரியாக செயற்பட்டு கான்ஸ்டபிளிடம் பண மோசடி

Posted by - April 18, 2017
புத்தளம் பிரதி காவல்துறை மாஅதிபரின் தனிப்பட்ட உதவியாளராக தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் சிலாபம் பொலிஸில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரிடம் 24,000 ரூபா வரை நிதி மோசடி செய்துள்ளார்.
மேலும்

விபத்தில் இந்தியப் பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்

Posted by - April 18, 2017
அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இந்தியப் பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பயணித்த மோட்டார் ​சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி சுவரொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த 45…
மேலும்

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை கைது

Posted by - April 18, 2017
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் வெலிகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

இலங்கைக்குள் புதிய சிகரெட் நிறுவனமா?

Posted by - April 18, 2017
இலங்கைக்குள் மற்றுமொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்ய தயாராகி வருவதாக வௌியான தகவல் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

பாதுகாப்பு செயலாளருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட சந்திப்பு

Posted by - April 18, 2017
வடப் பகுதியில் இராணுவம் நிலைக் கொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் மாவட்ட அரசாங்க அதிபர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நடாத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்னுடைய போர் இல்லை மாறாக அது இந்தியாவின் போர்” மஹிந்த

Posted by - April 18, 2017
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது, அது எனக்கும் மட்டுமான யுத்தத்தை அல்ல மாறாக இந்தியாவிற்கும் இதில் பாரிய பங்குள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

சிகிச்சையளிக்கும் முன் மரபணு பரிசோதனை செய்ய திட்டம்!

Posted by - April 18, 2017
நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிப்பதற்கு முன் அவருக்கு மரபணு பரிசோதனை ஒன்றை நடத்தி அதற்கேற்ப சரியான மருந்துகளை வழங்குவதற்கான திட்டமொன்றை சுகாதார அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.
மேலும்