வரட்சியினால் 9 இலட்சம் பேர் தவிப்பு : வடக்கில் 4 இலட்சம் பேர் பாதிப்பு
நாட்டில் 14 மாவட்டங்களில் கடுமையான வரட்சி நிலவுகின்றது. இந்த வரட்சி காரணமாக 2 இலட்சத்து 61 ஆயிரத்து 467 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 58 ஆயிரத்து 434 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும்
