கர்நாடக காங்கிரஸ் அரசு, தமிழகத்தை பழி வாங்குகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்தை பழிவாங்குகிறது என்று தர்மபுரியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும்
