தென்னவள்

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு மூன்றாமிடம்: அறிக்கையில் தகவல்

Posted by - July 30, 2017
உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 3-வது இடத்தில் இருப்பதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

போட்டோகிராபர் மீது காரால் மோதி மீண்டும் சர்ச்சையில் மாட்டிய ஜஸ்டின் பீபர்

Posted by - July 30, 2017
உலகப்புகழ் பெற்ற பாப் இசைக்கலைஞர் ஜஸ்டின் பீபர் போட்டோகிராபர் ஒருவரை காரில் மோதிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
மேலும்

வடகொரியா மீது சீனா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

Posted by - July 30, 2017
தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது சீனா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்

கூகுளை தொடர்ந்து ஆல்ஃபாபெட் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை

Posted by - July 30, 2017
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஆல்ஃபாபெட் நிறுவனத்தில் இணைந்திருப்பதை அந்நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
மேலும்

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் விளாடிமிர் புதின்: நிபுணர்கள் தகவல்

Posted by - July 30, 2017
ஜெப் பெசோஸ், பில்கேட்சை விட ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தான் மிகப் பெரிய பணக்காரர் என அமெரிக்காவின் கெர்மிடேஜ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும்

திருமாவளவன் பக்கபலமாக இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் நேரடி அழைப்பு

Posted by - July 30, 2017
மாற்றம் வேண்டும் என்றால் திருமாவளவன் பக்கபலமாக இருக்க வேண்டும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

ஆட்சிக்கு வருவதற்காக திருமாவளவனிடம், மு.க.ஸ்டாலின் மண்டியிடுவதா?: தமிழிசை

Posted by - July 30, 2017
ஆட்சிக் கனவை நிறைவேற்றவே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவனிடம் மண்டியிட்டுள்ளார் என்று பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜான் விமர்சித்துள்ளார்.
மேலும்

பகவத் கீதை சர்ச்சை: கலாம் சிலை முன்பு குரான், பைபிள் நூல்கள் வைக்கப்பட்டது

Posted by - July 30, 2017
சர்ச்சைகளை தொடர்ந்து பேய்க்கரும்பில் திறக்கப்பட்ட அப்துல் கலாம் சிலை முன்பு பகவத் கீதை உடன் குரான், பைபிள் நூல்களும் வைக்கப்பட்டன.
மேலும்

ஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல் அழைப்பு!

Posted by - July 30, 2017
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி பழைய மாணவரும் (2004 உயர்தரம்) யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் காலம் – 01.08.2017 நேரம் – பிற்பகல் 04.00 மணி நிகழ்விடம் – யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி…
மேலும்