தென்னவள்

அப்துல்கலாம் நினைவிடத்தில் குரான், பைபிள் புத்தகங்களை மாற்றி வைத்தது ஏன்?: மத்திய உளவுத்துறை விசாரணை

Posted by - July 31, 2017
மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் குரான், பைபிள் புத்தகங்களை மாற்றி வைக்கப்பட்டது குறித்து மத்திய உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்யக்கோரி தமிழகத்தில் 8-ந் தேதி கடை அடைப்பு: விக்கிரமராஜா

Posted by - July 31, 2017
ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்யக்கோரி, தமிழகத்தில் 8-ந் தேதி கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
மேலும்

இரு அணிகளும் விரைவில் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்போம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Posted by - July 31, 2017
இரு அணிகளிலும் உள்ள ஒரு சிலர் தான் குழப்பி வருகிறார்கள். கண்டிப்பாக விரைவில் இரு அணிகளும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மேலும்

பெட்ரோலிய மண்டல திட்டம் குறித்து மக்கள் கருத்தறியும் பயணம்: திருமாவளவன்

Posted by - July 31, 2017
சிதம்பரம், சீர்காழி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோலிய மண்டல திட்டம் குறித்து மக்கள் கருத்தறியும் பயணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கொள்ள உள்ளதாக திருமாவளவன் கூறினார்.
மேலும்

அப்துல்கலாம் சிலை அருகில் பகவத்கீதை: பா.ஜ.க. அரசின் திட்டமிட்ட சதி- சீமான்

Posted by - July 31, 2017
அப்துல்கலாம் சிலை அருகில் பகவத்கீதையை வைத்தது பாரதிய ஜனதா அரசின் திட்டமிட்ட சதி என சீமான் கூறினார்.
மேலும்

“இந்திய மாயை” (இலங்கை – இந்திய ஒப்பந்தம் நினைவு)

Posted by - July 31, 2017
இந்திய – இலங்கை உடன்படிக்கை செய்யப்பட்டு 10 (27.07.1997) வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ் போராளிகளை சரணாகதியாக்குவதில் ஆதிக்க அரசுகள் வெற்றிபெற்று 10 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவும் இலங்கையும் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் மீது விரும்பாததைத் திணித்து 10 வருடங்கள் ஆகின்றன.…
மேலும்

தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம் ஹட்டனில்!

Posted by - July 30, 2017
பெருந்தோட்டப் பகுதிகளில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தேசிய தாய்பால் ஊட்டும் வாரம் இன்று (30) அட்டனில் ஆரம்பமாகியது 
மேலும்

நுளம்பு பரவுவதற்கு ஏதுவாக சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் 459 பேருக்கு எதிராக வழக்கு

Posted by - July 30, 2017
மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவாக சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் 459 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 
மேலும்

கலால் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு

Posted by - July 30, 2017
கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக கல்கமுவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க பணிப்பு

Posted by - July 30, 2017
வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும்