தென்னவள்

ஆவா குழுவினருக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புள்ளதா என விரிவான விசாரணை –

Posted by - August 9, 2017
வடக்கில் செயற்பட்டு வரும் ஆவா குழுவினருக்கும், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்குமிடையில் தொடர்புள்ளதாக என்பது தொடர்பாக விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதி செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

Posted by - August 9, 2017
வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (09) நடைபெறவுள்ளது.
மேலும்

வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இரா­ஜாங்க அமைச்சர் திலக் மாரப்­ப­னவே!?

Posted by - August 9, 2017
வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமா செய்­யு­மி­டத்து புதிய வெளிவி­வ­கார அமைச்­ச­ராக தற்­போ­தைய இரா­ஜாங்க அமைச்­சரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தேசிய பட்­டியல் எம்.பி.யுமான திலக் மாரப்­ப­னவை நிய­மிப்­ப­தற்கு கட்­சியின் தலைமை தீர்­மா­னித்­துள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது.
மேலும்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லை

Posted by - August 9, 2017
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
மேலும்

தகுதியானவர்கள் சமூர்த்தி உதவியை பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்

Posted by - August 9, 2017
சமூர்த்தி உதவிகளை பொருத்தமானவர்கள் பெற்றுக் கொள்ள முயற்சி எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 
மேலும்

இரணைமடு மக்கள் போராட்டம்: லோட்டஸ்ட் வீதிக்கு பூட்டு

Posted by - August 9, 2017
தமது பாரம்பரிய நிலங்களை விடுவிக்கக் கோரி, இரணைமடு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளமையால், கொழும்பு – கோட்டை – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 
மேலும்

சுவிஸ் நாட்டில் 22வயது தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!!

Posted by - August 9, 2017
சுவிஸ் நாட்டில்   St-Gall  மாநிலத்தில்  வசித்த   22 வயதுடைய  தமிழ் இளைஞன்  ஒருவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்