இங்கிலாந்தின் லண்டன் நகரில் இரட்டை அடுக்கு பேருந்து கட்டிடங்களுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கால் பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷெரீப், பேரணியில் பேசும்போது, ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் தானே? என மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
டோக்லாம் விவகாரத்தில் சமரசத்துக்கே இடமில்லை எனவும், அங்கிருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் சீன ராணுவ நிபுணர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
ஆண்களை மட்டுமே கொண்ட அமைச்சரவை பட்டியலை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளான ஈரான் அதிபர் ஹாசன் ருஹானி தனது அரசில் 3 பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை அறிவித்துள்ளார்.
வைத்திய பீட மாணவர் ஒன்றிய செயற்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயான் ஜெயலத் உள்ளிட்ட ஐவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பாக சிவில் சமுக அமைப்புகளை தெளிவுபடுத்துகின்ற செயலமர்வு இன்று (10) காலை 9.30 மணியளவில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலய மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இலங்கை வந்துள்ள ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், யாழ். மாவட்டப் பாராளுமன்ற சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை கொழும்பில் இடம்பெற்றது.