தென்னவள்

லண்டன்: கட்டிடங்களுக்குள் பாய்ந்த இரட்டை அடுக்கு பேருந்து

Posted by - August 11, 2017
இங்கிலாந்தின் லண்டன் நகரில் இரட்டை அடுக்கு பேருந்து கட்டிடங்களுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் தானே? – பொதுமக்களிடம் நவாஸ் ஷெரீப் கேள்வி

Posted by - August 11, 2017
பாகிஸ்தானில் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கால் பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷெரீப், பேரணியில் பேசும்போது, ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் தானே? என மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும்

டோக்லாம் விவகாரத்தில் சமரசத்துக்கே இடம் இல்லை: சீன ராணுவ நிபுணர்கள் திட்டவட்டம்

Posted by - August 11, 2017
டோக்லாம் விவகாரத்தில் சமரசத்துக்கே இடமில்லை எனவும், அங்கிருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் சீன ராணுவ நிபுணர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும்

ஈரான் அரசில் 3 பெண்களுக்கு முக்கிய பதவி: விமர்சனங்களை அடுத்து அதிபர் ருஹானி நடவடிக்கை

Posted by - August 11, 2017
ஆண்களை மட்டுமே கொண்ட அமைச்சரவை பட்டியலை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளான ஈரான் அதிபர் ஹாசன் ருஹானி தனது அரசில் 3 பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை அறிவித்துள்ளார்.
மேலும்

அத்திடிய பிரதேசத்தில் வங்கியில் கொள்ளை முயற்சி; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Posted by - August 10, 2017
அத்திடிய பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். 
மேலும்

ரயான் உள்ளிட்ட ஐவரை கைதுசெய்ய மீண்டும் உத்தரவு

Posted by - August 10, 2017
வைத்திய பீட மாணவர் ஒன்றிய செயற்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயான் ஜெயலத் உள்ளிட்ட ஐவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

திருகோணமலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வு

Posted by - August 10, 2017
அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பாக சிவில் சமுக அமைப்புகளை தெளிவுபடுத்துகின்ற செயலமர்வு இன்று (10) காலை 9.30 மணியளவில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலய மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
மேலும்

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பிற்கும் சந்திப்பு!

Posted by - August 10, 2017
இலங்கை வந்துள்ள ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், யாழ். மாவட்டப் பாராளுமன்ற சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை கொழும்பில் இடம்பெற்றது. 
மேலும்