தென்னவள்

அத்தியாவசிய சேவையாக்கப்பட்டாலும் வேலை நிறுத்தம் தொடரும் !

Posted by - October 4, 2019
ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பது தற்போதைய வேலைநிறுத்த போராட்டத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்த ரயில்வே தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தப் போராட்டம் தடையின்றி தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றால் நிராகரிப்பு

Posted by - October 4, 2019
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து செட்டியோராரி எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரி  நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேலும்

சஜித் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது !

Posted by - October 4, 2019
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று காலை கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும்

நாளை கூடுகிறது பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு

Posted by - October 3, 2019
ஈஸ்டர் தாக்குதல் குறித்து அறிக்கையை இறுதிப்படுத்துவது குறித்து ஆராய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளை கூடுகின்றது. இம்மாதம் இரண்டாம் வார பாராளுமன்ற அமர்வுகளின் போது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்குழு தெரிவிக்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று…
மேலும்

குச்சுவெளி கடலில் வெடிப்பொருட்கள் மீட்பு

Posted by - October 3, 2019
திருகோணமலை – குச்சுவெளி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன. குறித்த கடற் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மிதந்து கொண்டிருந்த பொதியை மீட்டு சோதனைக்குட்படுத்திய போதே இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொதிக்குள் 4 டெடனேட்டர்கள்…
மேலும்

நாயாறு வரலாறு தெரியாது ஞானசார தேரரும், எஸ்.பி.யும் பேசக் கூடாது!

Posted by - October 3, 2019
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தின் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ளாமலே ஞானசார தேரரும், எஸ்.பி.திஸாநாயக்கவும் அங்கு
மேலும்

போதைபொருளுடன் கைதானவர்களிடம் 17 பவுன் தங்கம் மீட்பு

Posted by - October 3, 2019
இங்கிரிய பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய 17 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் , மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

சட்டவிரோத மதுபானம் மீட்பு : ஒருவர் கைது

Posted by - October 3, 2019
மொறட்டுவ, எகொடஉயன  பொலிஸ்  பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றைய தினம் காலி 11.30 மணியளவில் கெரலவெல்ல  பிரதேசத்தில் 62 போத்தல்களில் காணப்பட்ட 46,500 லீட்டர்
மேலும்

மின் இணைப்பில் சிக்கி ஒருவர் பலி

Posted by - October 3, 2019
கந்தர பகுதியில் மிருக வேட்டைக்காக சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் சிக்குண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
மேலும்