அத்தியாவசிய சேவையாக்கப்பட்டாலும் வேலை நிறுத்தம் தொடரும் !
ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பது தற்போதைய வேலைநிறுத்த போராட்டத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்த ரயில்வே தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தப் போராட்டம் தடையின்றி தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும்
