தென்னவள்

இரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்

Posted by - October 12, 2019
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இரணைதீவு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தரும் நடமாடும் சேவை மற்றும் நேரடி கண்காணிப்பு நடவடிக்கை ஒன்று  நேற்று முன் தினம் (11.10.2019)  இடம்பெற்றது.
மேலும்

மலையக தேசிய முன்னணி சஜித்திற்கு ஆதரவு!

Posted by - October 12, 2019
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு,  வீதி அபிவிருத்தி, வீட்டுத்திட்டம், வேலைவாய்ப்பு, மலையகத்தில்
மேலும்

காந்தியின் 150-வது பிறந்தநாள்- நாணயம் வெளியிடுகிறது இங்கிலாந்து

Posted by - October 12, 2019
தெற்கு ஆசியாவில் செல்வாக்கு மிகுந்த இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா அந்நாட்டு அரசின் சார்பில் லண்டனில் நேற்று
மேலும்

சீன அதிபர், பிரதமர் மோடிக்கு காய்கறி சிற்பம் மூலம் வரவேற்பு

Posted by - October 12, 2019
இந்தியாவிற்கு வரும் சீன அதிபரை வரவேற்கும் விதமாக தர்பூசணியில் அவரது உருவத்தை வரைந்து சீன மொழியில் வரவேற்பு வாசகத்தையும் எழுதி கவனம் ஈர்த்துள்ளார் கூடலூரைச் சேர்ந்த காய்கறி சிற்பக்கலைஞர் இளஞ்செழியன். தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞர் மு.இளஞ்செழியன்.…
மேலும்

இரண்டாவது நாளாக மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு: கோவளம் ஓட்டலில் ஆலோசனை

Posted by - October 12, 2019
இரண்டாவது நாளாக பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று கோவளத்தில் சந்தித்து பேசினர். இதையொட்டி கோவளத்தில் உச்சகட்ட
மேலும்

சீனப்பொருட்களின் விற்பனை சந்தையாக இந்தியா மாறி விடக்கூடாது – விக்கிரமராஜா

Posted by - October 12, 2019
சீனப் பொருட்களின் விற்பனை சந்தையாக இந்தியா மாறி விடக்கூடாது என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.
மேலும்

கண்ணுக்கு தெரியாத மை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவி

Posted by - October 12, 2019
ஜப்பானில் கண்ணுக்கு தெரியாத மை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவிக்கு பேராசிரியர் முதல் மதிப்பெண் வழங்கினார்.ஜப்பானில் உள்ள மீ பல்கலைக்கழகத்தில்
மேலும்

கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி

Posted by - October 12, 2019
சீன அதிபருடனான சந்திப்புக்கு மத்தியில் இன்று காலை நடைபயற்சியின்போது கடற்கரையை பிரதமர் மோடி சுத்தம் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும்