தென்னவள்

அரச கடமைக்கு இடையூறாக செயற்பட்ட வர்த்தகருக்கு விளக்கமறியல்!

Posted by - February 1, 2020
மன்னார்-மடு பகுதியில் அரச கடமைக்கு இடையூறாக செயற்பட்ட வர்த்தகர் ஒருவரை எதிர்வரும் 5 ஆம் திகதி புதன் கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (31) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
மேலும்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவை ஆரம்பம்!

Posted by - February 1, 2020
யாழ்ப்பாணம் – பலாலி, கொழும்பு – ரத்மனாலை விமானசேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும்

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க அழைப்பு!

Posted by - February 1, 2020
முழுநாட்டிலும் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று கோரப்படுவதாக தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் ஜோன் செனவிரத்ன, அதனை உருவாக்க சகலரும் முன்வர வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்

கொரோனா தொற்று: சீனப் பெண் இன்று வெளியேறுவார்!

Posted by - February 1, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண் முழுமையாக குணமடைந்துள்ளதால் நாளைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவார் என சுகாதார​ பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 
மேலும்

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிக்காக உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு உதவி: சுகாதார அமைச்சர்

Posted by - February 1, 2020
நாட்டி ல், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பிற்காக சுகாதார அமைச்சு 60 மில்லியன் ரூபா பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது.
மேலும்

தமிழ் தேசிய கட்சி பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும்

Posted by - February 1, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடாக உருவாக்கப்பட்ட மாற்றுத் தலைமை கொள்கை ரீதியான மாற்றுத் தலைமையாக இருக்க வேண்டுமே தவிர சாம்பார் கூட்டணியாக இருக்கக்கூடாது. என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான சிறிகாந்தா விமர்சித்துள்ளார்.
மேலும்

தன்னுயிரை பணயம் வைத்து பயணத்தை ஆரம்பித்துள்ள சீன வைத்தியர்கள்: கண்ணீருடன் வழியனுப்பும் உறவினர்கள்!

Posted by - February 1, 2020
சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது மொத்த உலகையும் அச்சம் கொள்ள வைத்துள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 259 பேர் உயிரிழந்துள்ளனர். 11,791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட 15-க்கும்…
மேலும்

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க குழு!

Posted by - February 1, 2020
பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

கொரோனா வைரஸை கட்டுபடுத்த 60 மில்லியன் ரூபா பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்கள்

Posted by - February 1, 2020
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பிற்காக சுகாதார அமைச்சு 60 மில்லியன் ரூபா பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது.
மேலும்

கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ரூ.100 கோடி: ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனர் உதவி

Posted by - February 1, 2020
கரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சுமார் நூறு கோடி ரூபாய் நிதியை, அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா சீன அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் வுஹான் நகரம் மூலம் பரவிய கரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றுக்கும்…
மேலும்