அரச கடமைக்கு இடையூறாக செயற்பட்ட வர்த்தகருக்கு விளக்கமறியல்!
மன்னார்-மடு பகுதியில் அரச கடமைக்கு இடையூறாக செயற்பட்ட வர்த்தகர் ஒருவரை எதிர்வரும் 5 ஆம் திகதி புதன் கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (31) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
மேலும்
