ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் பதினான்கு கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த நடேஸ்பிரியா தம்பதியினரின் புதல்வி தரிணிகா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பேர்த்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். கடந்த பத்து நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் நேற்று கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இலங்கை விமானப்படை விமானிகளின் அடிப்படை பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட செஸ்னா 150 எனும் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருகோணமலை நிலாவெளி கடற்கரைக்கு அருகிலுள்ள இறக்ககண்டி பகுதியில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது. இன்று காலை 10.22 மணியளவில் திருகோணமலையிலுள்ள விமானப்படைத்தளத்திலிருந்து புறப்பட்ட விமானம் காலை…
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னனுரிமை அடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு காரியாலயங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது என இன்று திங்கட்கிழமை (07) மட்டக்களப்பு…
யாழ்ப்பாணத்தில் கொவிட் -19 தொற்றால் இரண்டு நாட்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மட்டும் ஒரோநாளில் கொரோனா தொற்றில் இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் 41 அதிகரித்துள்ளதுடன் கொரோனா தொற்று 95 பேருக்கு உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (06) மட்டக்களப்பு பிராந்திய…
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதால்இ ஏற்படப்போகும் சகல விளைவுகளையும் உரிய பொறுப்பு வாய்ந்தவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். 11 மாவட்டங்களை சேர்ந்த 77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக…