பங்குச்சந்தையை மூடுவதற்கான தீர்மானம் குறித்து வர்த்தக சம்மேளனம் விசனம்
பங்குசந்தையை ஐந்து நாட்களுக்கு மூடுவதற்கு மேற்கொண்டிருக்கும் தீர்மானமானது உலகளாவிய ரீதியிலுள்ள முதலீட்டாளர்களுக்குத் தவறான சமிக்ஞையை வழங்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கையின் வர்த்தக சம்மேளனம் தற்போதைய சவாலான சூழ்நிலைக்கு மத்தியிலும் பங்குச்சந்தையை சுதந்திரமாகவும் முதலீட்டாளர்களுக்கு நேயமான முறையிலும் செயற்பட அனுமதிப்பதன் மூலம் அதன்…
மேலும்
