தென்னவள்

இந்தோனேசியாவில் செமேரு எரிமலை வெடித்துச் சிதறியது!

Posted by - November 21, 2025
இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை இன்று (20) வெடித்துச் சிதறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

டெல்லி கார் குண்டு வெடிப்பு : மேலும் 4 பேர் கைது

Posted by - November 21, 2025
கடந்த வாரம் இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மூன்று வைத்தியர்கள்  உட்பட மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு நிறுவனமான இந்திய பயங்கரவாத எதிர்ப்புப் படை வியாழக்கிழமை (20) தெரிவித்துள்ளது.
மேலும்

தென்கொரியாவில் படகு விபத்து ; இருவர் கைது

Posted by - November 21, 2025
தென் கொரியாவின் தென்கிழக்கு கடற்கரையில் பாறைகளில் மோதி படகு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 மாணவிகள்! – பயங்கரவாத கும்பலிடமிருந்து இரு மாணவிகள் தப்பியோட்டம்

Posted by - November 21, 2025
நைஜீரியாவில் மாணவிகளுக்கான விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த பயங்கரவாத கும்பலால் 25 மாணவிகள் துப்பாக்கிமுனையில் கடத்திக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், 2 மாணவிகள் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிச் சென்று பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரிடம் தஞ்சமடைந்த மாணவியரில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதையடுத்து, அவர் வைத்தியசாலையில்…
மேலும்

துருக்கியில் கோப் 31 மாநாடு

Posted by - November 21, 2025
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் 31 மாநாட்டை நடத்துவதற்கான முயற்சியை அவுஸ்திரேலியா கைவிட்டதை அடுத்து தற்போது அந்த மாநாடு துருக்கியில் நடைபெறவுள்ளது.
மேலும்

ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ் நாட்டுக்கு பயணம்

Posted by - November 21, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட விஜயமாக இன்று வெள்ளிக்கிழமை (20) இந்தியா செல்கின்றார். இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் செல்கின்றார்.
மேலும்

மட்டு. மாநகர சபை அமர்வில் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி

Posted by - November 21, 2025
மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் யுத்தத்தில்  உயிர் நீத்த உறவுகளுக்கான கார்த்திகை  27ம் திகதி நினை வேந்தலை முன்னிட்டு  மட்டு மாநகர சபையினர் வியாழக்கிழமை (20) இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். மட்டக்களப்பு மாநகர சபையின் 5 வது அமர்வு…
மேலும்

யாழில் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Posted by - November 21, 2025
யாழில் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீர்வேலி, அச்செழு பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்கள, தமிழ் மொழி பயிற்சிச் செயலமர்வு

Posted by - November 21, 2025
மொழியின் மூலம் சரியான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாமையாலேயே இனவாத, மதவாத ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழி தொடர்பான பயிற்சிச் செயலமர்வொன்று கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் …
மேலும்

இறக்குவானையில் வெள்ளப்பெருக்கு !

Posted by - November 21, 2025
இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை, காரணமாக ஆங்காங்கே வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் பலதாழ் நிலங்கள் நீரினால்  நிரம்பி காணப்படுகின்றன.
மேலும்