கடந்த வாரம் இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மூன்று வைத்தியர்கள் உட்பட மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு நிறுவனமான இந்திய பயங்கரவாத எதிர்ப்புப் படை வியாழக்கிழமை (20) தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் மாணவிகளுக்கான விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த பயங்கரவாத கும்பலால் 25 மாணவிகள் துப்பாக்கிமுனையில் கடத்திக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், 2 மாணவிகள் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிச் சென்று பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரிடம் தஞ்சமடைந்த மாணவியரில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதையடுத்து, அவர் வைத்தியசாலையில்…
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் 31 மாநாட்டை நடத்துவதற்கான முயற்சியை அவுஸ்திரேலியா கைவிட்டதை அடுத்து தற்போது அந்த மாநாடு துருக்கியில் நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட விஜயமாக இன்று வெள்ளிக்கிழமை (20) இந்தியா செல்கின்றார். இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் செல்கின்றார்.
மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான கார்த்திகை 27ம் திகதி நினை வேந்தலை முன்னிட்டு மட்டு மாநகர சபையினர் வியாழக்கிழமை (20) இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். மட்டக்களப்பு மாநகர சபையின் 5 வது அமர்வு…
யாழில் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீர்வேலி, அச்செழு பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மொழியின் மூலம் சரியான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாமையாலேயே இனவாத, மதவாத ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழி தொடர்பான பயிற்சிச் செயலமர்வொன்று கடந்த 18ஆம் திகதி சபாநாயகர் …