தென்னவள்

சிறை செல்வதற்கு நானும் தயாராகவுள்ளேன்- உதய கம்மன்பில

Posted by - October 30, 2025
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெறவுள்ளது.இதற்கு முன்னர் என்னை கைது செய்து இரண்டு வாரங்களேனும் சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. என்னை கைது செய்வதற்கு அரசாங்கம் ஐந்து முறை முயற்சித்து தோல்வியடைந்தது. இந்த முறையும்…
மேலும்

யாழில் ஹெரோயினுடன் கைதானவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி

Posted by - October 29, 2025
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய செவ்வாய்க்கிழமை (28) யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

தட்டையமலை நிலைமையை பார்வையிட்டார் ரவிகரன்

Posted by - October 29, 2025
முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட, முத்து ஐயன்கட்டு குளத்தின் கீழான 4,5ஆம் வாய்க்கால் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் மின்மாற்றி (Transformer) பொருத்தப்படாமல் முற்றுப்பெறாமல் காணப்படுவதால், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தட்டையமலைக் கிராமமக்கள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளமுடியாமல் பாரிய வாழ்வாதாரப்…
மேலும்

பத்தாயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணியை சந்தைப்படுத்த முடியாது அவதிப்படும் விவசாயி

Posted by - October 29, 2025
முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் கொலணியை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணிக்காயை சந்தைப்படுத்த முடியாத நிலையில் உள்ளார்.
மேலும்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதியான பயனாளிகள் வங்கி கணக்கு திறக்க அறிவுறுத்தல்

Posted by - October 29, 2025
அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கு தகுதிபெற்றும் இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள் விரைவா வங்கி கணக்ககை திறந்து அது தொடர்பான தகவல்களை பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு வழங்க வேண்டும் என நலனோன்பு பயனாளிகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும்

பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்துக்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் வேண்டுகோள்

Posted by - October 29, 2025
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்துக்கு அழைக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மேலும்

திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் கைவிலங்குகளுடன் தப்பியோட்டம்!

Posted by - October 29, 2025
கம்பஹாவில் அத்தனகல்ல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, கைவிலங்குகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

மித்தெனிய ஐஸ் இரசாயனங்கள் ; பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - October 29, 2025
மித்தெனியவில் காணி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரியை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

மட்டக்களப்பில் புதிய அரச மருந்தகம் – ஒக்டோபர் 31 பொதுமக்கள் பாவனைக்கு!

Posted by - October 29, 2025
மக்களுக்கு நியாயமான விலையில் சிறந்த மருந்துகளை வழங்கும் உன்னத நோக்கத்துடன், அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச மருந்தகம் – மட்டக்களப்பு கிளை ஒக்டோபர் 31 ஆம் திகதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படும்.
மேலும்

தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது காட்டு யானை தாக்குதல்!

Posted by - October 29, 2025
அநுராதபுரத்தில் எப்பாவல – கெக்கிராவை வீதியில் மகாஇலுப்பல்லம பகுதியில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது காட்டு யானை ஒன்று  தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்