தென்னவள்

இரண்டு நகைக் கடைகளில் கொள்ளை ; சந்தேக நபர்கள் கைது!

Posted by - October 31, 2025
கொழும்பு 11 – செட்டித்தெருவிலுள்ள இரண்டு நகைக் கடைகளுக்குள் நுழைந்து  1.2 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (30) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

Posted by - October 31, 2025
கண்டி, பொக்காவல பொலிஸ் பிரிவின் ரம்புகேவெல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (30) இரவு மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும்

நுண்பாகநிதி நிறுவனங்களின் அத்துமீறல், அடாத்து

Posted by - October 31, 2025
நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகளையும் அடாத்தான வட்டிக்கு நிதி வழங்குபவர்களையும்  கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்

சீன நாணய வர்த்தக விரிவு இலங்கை பொருளாதார மீட்சிக்கு பங்களிப்புச்செய்யும் ; சீனத்தூதுவர் சி சென்ஹொங்

Posted by - October 31, 2025
இலங்கை பொருளாதார மீட்சியின் முக்கியமான கட்டத்தில் இருக்கின்றது. இவ்வேளையில் சீன நாணயத்தின் மூலமான கொடுக்கல், வாங்கல்களை விரிவுபடுத்துவதானது இலங்கைக்குள் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், நிதியியல் கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கும் பங்களிப்புச்செய்யும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும்

போதைப்பொருள் அச்சுறுத்தல்: ஜனாதிபதி தலைமையில் “முழு நாடுமே ஒன்றாக” தேசியப் பிரச்சாரம் ஆரம்பம்!

Posted by - October 31, 2025
தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களின் அச்சுறுத்தலில் இருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுத்தப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய பிரச்சாரத்தின் தொடக்க விழா, ஜனாதிபதியின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (30) சுகந்ததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.
மேலும்

மொத்த சனத்தொகை 21.7 மில்லியன் ; 51.7 சதவீதம் பெண்கள் ; 48.3 சதவீதம் ஆண்கள்

Posted by - October 31, 2025
2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய, இலங்கையின் மொத்த சனத்தொகை  21.7  மில்லியனாக (21,781,800) பதிவாகியுள்ளது. அதில் 51.7 சதவீதம் பெண்களும், 48.3 சதவீதம் பெண்களும் காணப்படுகின்றனர். கம்பஹா மாவட்டம் அதிக சனத்தொகை (2436142) மாவட்டமாகவும், முல்லைத்தீவு குறைவான சனத்தொகை…
மேலும்

பப்ஜி கேம் விளையாடிய நபரின் மரணத்திற்கான காரணம் வெளியானது!

Posted by - October 31, 2025
உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த  31 வயதுடையவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மேலும்

மூதூர் இரட்டை கொலை வழக்கு: 15 வயது சிறுமிக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் பிணை!

Posted by - October 31, 2025
மூதூர் – இரட்டை கொலை வழக்கில் கைதான 15 வயது சிறுமிக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (30) பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.
மேலும்

மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபர் கைது!

Posted by - October 31, 2025
மன்னார் மாவட்டத்தில் கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த நபர் ஒருவர் கத்தோலிக்க குருக்கள் அணியும் ஆடையான வெள்ளை அங்கி மற்றும் கறுப்பு பட்டி அணிந்தவராய் தன்னை ஒரு கத்தோலிக்க குருவாக காண்பித்து  வீடுகளுக்கு சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்டு…
மேலும்

வத்தளையில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது

Posted by - October 31, 2025
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளியவத்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை (30) காலை ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்