இரண்டு நகைக் கடைகளில் கொள்ளை ; சந்தேக நபர்கள் கைது!
கொழும்பு 11 – செட்டித்தெருவிலுள்ள இரண்டு நகைக் கடைகளுக்குள் நுழைந்து 1.2 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (30) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்
