இலங்கையில் 425 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

Posted by - October 27, 2021
நாட்டில் மேலும் 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட்…

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் பலி

Posted by - October 27, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு…

கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி!

Posted by - October 27, 2021
வவுனியா தேக்கவத்தை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு்ள்ளார். குறித்த இளைஞர் மல்லாவி பகுதியை…

ஆசிரியர்களின் போராட்டத்துக்கு பொலிஸார் இடையூறு செய்து கூடாரங்களை உடைத்தனர்

Posted by - October 27, 2021
அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் களுக்கு ஆதரவாக ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் கூடாரம் அமைத்து சத்தியாக்கிரகப்…

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்ட உர ஏற்றுமதியை இலங்கை ஏற்றுக்கொள்ளாது – விவசாய அமைச்சர்

Posted by - October 27, 2021
சீன நிறுவனம் ஒன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அடங்கிய உரத்தொகுதியை ஏற்றிச் செல்லும் கப்பல் இலங்கைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது…

அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதிஉதவிகள் கவனக்குறைவாக கூட ஒடுக்குமுறை அரசாங்கத்தை பலப்படுத்தக்கூடாது

Posted by - October 27, 2021
அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதிஉதவிகள் கவனக்குறைவாக கூட ஒடுக்குமுறை அரசாங்கத்தை பலப்படுத்தக்கூடாது என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள்…

வட மாகாண முன்னாள் ஆளுநர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு?

Posted by - October 27, 2021
இரண்டு ஆணைக்குழுக்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதிய உறுப்பினர்களை நியமிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் – அப்பாவி பொதுமக்கள் 11 பேர் பலி

Posted by - October 27, 2021
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறினாலும், அங்கு அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கோயம்பேடு புதிய மேம்பாலத்தை 1-ந்தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

Posted by - October 27, 2021
புதிய மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்பேடு 100…