கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்த பிரதேச சபையின் உப தலைவர் மரணம்

Posted by - October 28, 2021
வவுனியா தமிழ் பிரதேச சபையின் உப தலைவர் கோவிட் தொற்றுக்குள்ளான குணமடைந்து வீடு திம்பிய பின்னர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது…

இலங்கையை நாடகமாட எவரையும் அனுமதிக்க மாட்டோம் – சஜித்

Posted by - October 28, 2021
புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

திருகோணமலை காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய இருவர் கைது

Posted by - October 28, 2021
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி வடக்கு காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேகநபர்கள்…

பங்களாதேஷில் இந்து மக்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் !மட்டக்களப்பு இந்து குருமார் பேரவை அறிக்கை

Posted by - October 28, 2021
பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டு இந்து துறவி உட்பட இந்து மக்கள் படுகொலை செய்யப்பட்ட…

சந்தையில் தொடர்ந்து நிலவும் சீனி தட்டுப்பாடு

Posted by - October 28, 2021
சந்தையில் ஏற்பட்டுள்ள சீனி தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்குத் தேவையான டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று (28) அல்லது நாளைய தினத்திற்குள் (29) நடவடிக்கை…

வாகன விபத்தில் சிக்கி 28 வயது இளைஞன் பலி

Posted by - October 28, 2021
மோட்டார் சைக்கிள் ஒன்று, டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்

Posted by - October 28, 2021
ஒலுவில் துறைமுகம் மீன்பிடிச் செயற்பாடுகளுக்காக விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து…

வத்தளையில் கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது

Posted by - October 28, 2021
வத்தளை, மாபொல பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றில் பாவனைக்கு உதவாத 5,921 கிலோ கிராம் எடையுள்ள கழிவு தேயிலையுடன் சந்தேக நபர்…

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted by - October 28, 2021
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி காத்தான்குடியில் கார் ஒன்றுடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளை செலுத்தி சென்றவர்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மூடிமறைக்கப்படவில்லை : சரத் வீரசேகர

Posted by - October 28, 2021
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மூடி மறைக்கப் படுவதாக யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது…