சமூக செயற்பாட்டாளர் கனகசபை விமலதாஸ் அவர்களிடம் ரி.ஐ.டி விசாரணை!

Posted by - October 29, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளரான  கனகசபை விமலதாஸ் அவர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம்(28) சுமார் நான்கரை மணி…

கருவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி!

Posted by - October 29, 2021
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி அமையவுள்ளது எனவும், இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன…

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டுக்கு அமோக வரவேற்பு!

Posted by - October 29, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் இன்று (29) வவுனியா சாளம்பைக்குள  மக்களை சந்தித்து கலந்துரையாடினார். சிறையில் இருந்து பிணையில் விடுதலை…

கொவிட் தொற்றால் 10 பேர் பலி!

Posted by - October 29, 2021
நாட்டில் நேற்றைய தினம் 10 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம்…

வைத்தியசாலை நீர்த்தாங்கியிலிருந்து காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!

Posted by - October 29, 2021
கொவிட் 19 தொற்றுதியான நிலையில், காணாமல் போய் இருந்த கொத்மலை காவல்துறை உத்தியோகத்தர் கம்பளை ஆதார வைத்தியசாலையின் நீர்தாங்கியிலிருந்து இன்று…

நாட்டில் மேலும் 415 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - October 29, 2021
நாட்டில் மேலும் 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

இந்திய உயர்ஸ்தானிகரை கொழும்பில் சந்தித்த சம்பந்தன்!

Posted by - October 29, 2021
இன்று மாலை 4.00 மணியளவில் இந்திய உயர்ஸ்தானிகர் திரு.கோபால் பாக்ளே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தனை,…

கெரவலப்பிட்டிய மின்நிலைய பங்குகளை வழங்குவதற்கு எதிராக யாழில் போராட்டம்!

Posted by - October 29, 2021
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்து…

மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் திங்கள் முதல் ஆரம்பம்!

Posted by - October 29, 2021
கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த சேவைகள் எதிர்வரும் முதலாம்…

பயணத்தடை முற்றாக நீங்கினாலும் ஆபத்து இன்னும் குறையவில்லை – சுதர்ஷினி

Posted by - October 29, 2021
“இலங்கை முழுவதிலும் அமுலில் இருந்த சகல பயணத்தடைகளும் நீக்கப்பட்டாலும் கொரோனாவின் ஆபத்து இன்னமும் குறையவில்லை. எனவே, மக்கள் அனைவரும் புதிய…