சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளின் பெயரை நீக்கியது இங்கிலாந்து அரசு

Posted by - October 30, 2021
கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை என்ற நடைமுறையை அக்டோபர் 11 முதல் இங்கிலாந்து அரசு…

வழக்கத்துக்கு மாறாக ஜோ பைடனுடன் நீண்ட நேரம் விவாதித்த போப் ஆண்டவர்

Posted by - October 30, 2021
ஜோ பைடன் இதற்கு முன்னர் 3 முறை போப் ஆண்டவர் பிரான்சிசை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அவர் அமெரிக்க…

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

Posted by - October 30, 2021
க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின்…

அத்தியாவசிய சேவைகளை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு!

Posted by - October 30, 2021
நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று…

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம்

Posted by - October 30, 2021
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன…

இலங்கையில் சிறுவர்கள் – இளைய சமுதாயத்தினர் மன ரீதியாக பாதிக்கப்படும் வீதம் அதிகரிப்பு!

Posted by - October 30, 2021
நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மன ரீதியில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதென…

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

Posted by - October 30, 2021
மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 1 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, அலுவலக ரயில்கள் 152 தடவைகள…

சீனி பிரச்சினைக்கு மத்திய வங்கியின் தலையீட்டை எதிர்பார்க்கும் இறக்குமதியாளர்கள்

Posted by - October 30, 2021
சந்தையில் நிலவும் சீனி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அவசியமான டொலர் ஒதுக்கம் இது வரையில் கிடைக்கப்பெறவில்லையென சீனி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.…