வெளியானது விசேட வர்த்தமானி

Posted by - October 30, 2021
நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Posted by - October 30, 2021
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.…

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் இல்லை

Posted by - October 30, 2021
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையென மின்சக்தித்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம்…

மண் சரிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாப மரணம்!

Posted by - October 30, 2021
பதுளை, எல்ல காவற்துறை பிரிவுக்குட்பட்ட ஹல்பே தோட்டம் பகுதியில், வீதியின் மீது மண்சரிந்து விழுந்தில், வீதியில் பயணித்த 29 வயது…

இனிவரும் காலங்கள் கடினமானதாக அமையும் – வாசுதேவ

Posted by - October 30, 2021
இனி வரும் காலங்கள் கடினமானதாக அமையும் என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். புறக்கோட்டையில் உள்ள சொலிஸ்…

சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளின் பெயரை நீக்கியது இங்கிலாந்து அரசு

Posted by - October 30, 2021
கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை என்ற நடைமுறையை அக்டோபர் 11 முதல் இங்கிலாந்து அரசு…

வழக்கத்துக்கு மாறாக ஜோ பைடனுடன் நீண்ட நேரம் விவாதித்த போப் ஆண்டவர்

Posted by - October 30, 2021
ஜோ பைடன் இதற்கு முன்னர் 3 முறை போப் ஆண்டவர் பிரான்சிசை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அவர் அமெரிக்க…

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

Posted by - October 30, 2021
க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின்…