மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் படுமோசமா நிலை ஏற்படலாம்ன மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் படுமோசமானமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் படுமோசமான

Posted by - November 1, 2021
மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் படுமோசமான நிலைக்கு நாடு செல்லும் என எச்சரித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர்…

சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

Posted by - November 1, 2021
அண்மையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், சில இடங்களில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில இடங்களில் சமையல் எரிவாயு…

பல ரயில் சேவைகளில் தாமதம்

Posted by - November 1, 2021
சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல அலுவலக ரயில்கள் சேவையில் இன்று தாமதம் ஏற்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான ரயில்கள்…

வாகன விலைகளில் அதிரடி மாற்றம்

Posted by - November 1, 2021
அதிகரித்திருந்த வாகனங்களின் விலைகள் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்ஜிகே…

செய்திகள் நாட்டில் மேலும் 388 பேருக்கு கொவிட் தொற்று!

Posted by - October 31, 2021
நாட்டில் மேலும் 388 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய…

கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் மரணம்!

Posted by - October 31, 2021
நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(30) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக…

அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் – குமார வெல்கம

Posted by - October 31, 2021
அமைச்சரவை அமைச்சர்களுக்கு கூட தெளிவுபடுத்தப்படாமல் கெரவலப்பிட்டி ஒப்பந்தம் போன்ற முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது அதனை எதிர்க்கும்…

கூட்டமைப்புடன் பேசுவதற்கு தயாராகிறார் கோட்டாபய – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - October 31, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரங்களிடத்தில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர்…