நாட்டில் மேலும் 408 பேருக்கு கொரோனா

Posted by - November 1, 2021
நாட்டில் மேலும் 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

கொவிட் தொற்றால் மேலும் 17 பேர் மரணம்!

Posted by - November 1, 2021
நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 06 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…

றோலர் தொழிலிற்கு எதிராக இந்திய உயர்ஸ்தானிகர் சுமந்திரன் கலந்துரையாடல்!

Posted by - November 1, 2021
றோலர் தொழிலிற்கு எதிராக செய்யப்பட்ட போராட்டத்தின் எதிரொலியாக இன்றைய தினம் இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பாகவும், அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள்…

9ஆவது நாளாகவும் தொடரும் விவசாயிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்!

Posted by - November 1, 2021
உரத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரி இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில், பகமுன பிரதேசத்தில் விவசாயிகள்…

அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைந்து வருகின்றது – இ.சந்திரசேகர்

Posted by - November 1, 2021
நாளுக்கு நாள் அரசாங்கம் மீதான நம்பிக்கை சிதைந்து வருகின்றது. அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக புதிய புதிய தந்திரோபாயங்களை அரசாங்கம்…

முல்லைத்தீவில் வயலுக்கு சென்ற விவசாயி உடலமாக மீட்பு!

Posted by - November 1, 2021
முல்லைத்தீவு ஆண்டான்குளம் பகுதியில் விவசாய நடவடிக்கைக்கு சென்றவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று  மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின்…

தமிழ்க்கட்சிகள் இந்தியாவை நோக்கி முன்வைக்கும் ஒரு கோரிக்கை?

Posted by - November 1, 2021
வரும் செவ்வாய்க்கிழமை இரண்டாம் திகதி தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்து கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிக் கதைக்கவிருக்கின்றன.விக்னேஸ்வரனின் தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி;ஈபிஆர்எல்எப்;டெலோ;புளட்…

ஒரேநாடு ஒரே சட்டம் செயலணியில் தற்போதைக்கு தமிழர்கள் இடம்பெறவேண்டிய தேவையில்லை- ஞானசார தேரர்

Posted by - November 1, 2021
ஒரேநாடு ஒரேசட்டம் செயலணியில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அவசியமில்லை என பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஆனமடுவ பிரிவெனாவின் 18 மாணவ பிக்குகளுக்கு கொரோனா

Posted by - November 1, 2021
ஆனமடுவ – கொட்டுகச்சிய பிரிவெனாவில் 18 பிக்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன…

கிளி. இரத்தினபுரம்; கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய நபர் கைது!

Posted by - November 1, 2021
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரம் பகுதயில் பாலடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கிளிநொச்சி பொலிசார்…