மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிரான ரீட் மனு நிராகரிப்பு

Posted by - November 3, 2021
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் நியமனத்திற்கு எதிரான மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அஜித்…

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு

Posted by - November 3, 2021
சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (02) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, சீமெந்து இறக்குமதிக்கான…

அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்கு பெற்றோர்கள் ஆதரவு

Posted by - November 3, 2021
ஆசிரியர் – அதிபர் சம்பளப் பிரச்சினை போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், பெற்றோர்கள் இன்று (03) போராட்டத்தில் ஈடுபட உள்ளாக…

காலியில் இளைஞர் அடித்து கொலை

Posted by - November 3, 2021
கொத்துரொட்டி வாங்குவதற்காகச் சென்ற இளைஞர் ஒருவர், ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்படுத்திக்கொண்ட முறுகலையடுத்து அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், காலியில்…

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்று இலங்கைக்கு

Posted by - November 3, 2021
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும், 24 இலட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின், இரண்டாம் தொகுதி இன்று (03) நாட்டுக்குக்…

இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா: 40 பேர் பலி

Posted by - November 3, 2021
இங்கிலாந்தில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது பிரிவினரில் 86 சதவீதத்தினருக்கு முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

எவரையும் தோற்கடிப்பதற்காக ‘மொட்டு’ கட்சியை உருவாக்கவில்லை! – பஸில்

Posted by - November 3, 2021
எவரையும் தோற்கடிப்பதற்காக நாம் கட்சியை உருவாக்கவில்லை. நாட்டு மக்களை வெற்றிபெற வைக்கவே கட்சியை உருவாக்கினோம். அந்த நிலைப்பாட்டிலேயே இன்னும் உள்ளோம்.…

பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Posted by - November 3, 2021
அரசாங்க வீடுகளைப் பெற்றுத்தருவதாக தெரிவித்து, பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர், கொழும்பு குற்றவியல் பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த…

புதிய கொரோனா பிறழ்வு குறித்து அச்சப்படத் தேவையில்லை – சந்திம ஜீவந்தர

Posted by - November 3, 2021
உலகின் சில நாடுகளில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள கொரோனாவின் ஏ. 30 பிறழ்வை எண்ணி அச்சப்படத் தேவையில்லை. இப் பிறழ்வு இதுவரையில்…