பூஸா சிறையில் மேலும் 10 கைதிகளுக்குக் கொரோனா!

Posted by - November 3, 2021
காலி பூஸா சிறைச்சாலையில் மேலும் 10 கைதிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தென் மாகாண சுகாதார சேவைகள்…

யாழ்ப்பாணம் பிரதான தபாலக முன்றலில் போராட்டம்

Posted by - November 3, 2021
யாழ்ப்பாண பிரதான தபாலக நிர்வாக சிக்கலுக்கும் ஸ்திரமற்ற நிர்வாகத்துக்கும் எதிரான எதிராக ஊழியர்களின் போராட்டம் இடம்பெற்றது. நிர்வாக அதிகாரிகளின் அராஜகத்தால்…

பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு 3 மாத தற்காலிகத் தடை

Posted by - November 3, 2021
நுவரெலியா பிரதேச சபை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சீ.பி.எம்.உயன்கொட மூன்று மாதங்களுக்கு சபை நடவடிக்கையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.…

அன்று தானாக வந்தோரே இன்று வரிசையில் நிற்போர்

Posted by - November 3, 2021
தற்போதைய அரசாங்கம் உருவானதன் பின்னர் மிகவும் நம்பிக்கையுடன் பொது இடங்களில் சுவர் ஓவியங்களை அன்று வரைந்து தம்மை வெளிப்படுத்திய இளைஞர்கள்,…

தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் கிழக்கு பணிப்பாளர் நியமனம்

Posted by - November 3, 2021
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக 36 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை…

டெங்கொழிப்பு வேலைத்திட்டம்

Posted by - November 3, 2021
சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை சம்மாந்துறை பிரதேச சபையும்,  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து முன்னெடுத்துள்ளன.

கிழக்கு ஆளுநராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - November 3, 2021
கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சரும் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சி தலைவருமான வேதாந்தி சட்டத்தரணி எம்.எச்.…

கிழக்கில் பரவி வரும் வயிற்றோட்டம்

Posted by - November 3, 2021
கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் குறிப்பாக ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இருந்து வயிற்றோட்டம் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின்…

கொலம்பியாவில் கடும் நிலச்சரிவு- 11 பேர் உயிரிழப்பு

Posted by - November 3, 2021
நரினோ மாகாணத்தில் உள்ள மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. கொலம்பியாவின்…