ஹெரோய்னுடன் இருவர் கைது

Posted by - November 3, 2021
மீறாவோடை பிரதேசத்தில் 15,850 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவர், நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என வாழைச்சேனை…

தடையின்றி மின்சாரம் வழங்குவோம்

Posted by - November 3, 2021
பல தொழிற்சங்கங்கள் இன்று (03) முன்னெடுத்த போராட்டத்தில் இலங்கை மின்சார சபையின் பெரும்பான்மையான ஊழியர்கள் கலந்து கொள்ளவில்லை என மின்வலு…

நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா

Posted by - November 3, 2021
நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

கற்பாறைகளுக்கு இடையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

Posted by - November 3, 2021
இரத்தினபுரி, அயகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிம்புர பிரதேசத்தில் கற்பாறைகளுக்கு இடையிலிருந்து ஆணொருவரின் சடலத்தை அயகம காவல்துறையினர் மீட்டுள்ளனர் என்று காவல்துறை…

கொவிட் தொற்றால் மேலும் 21 பேர் மரணம்!

Posted by - November 3, 2021
நாட்டில் மேலும் 21 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 06 ஆண்களும், 15 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…

பூஸா சிறையில் மேலும் 10 கைதிகளுக்குக் கொரோனா!

Posted by - November 3, 2021
காலி பூஸா சிறைச்சாலையில் மேலும் 10 கைதிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தென் மாகாண சுகாதார சேவைகள்…

யாழ்ப்பாணம் பிரதான தபாலக முன்றலில் போராட்டம்

Posted by - November 3, 2021
யாழ்ப்பாண பிரதான தபாலக நிர்வாக சிக்கலுக்கும் ஸ்திரமற்ற நிர்வாகத்துக்கும் எதிரான எதிராக ஊழியர்களின் போராட்டம் இடம்பெற்றது. நிர்வாக அதிகாரிகளின் அராஜகத்தால்…

பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு 3 மாத தற்காலிகத் தடை

Posted by - November 3, 2021
நுவரெலியா பிரதேச சபை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சீ.பி.எம்.உயன்கொட மூன்று மாதங்களுக்கு சபை நடவடிக்கையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.…

அன்று தானாக வந்தோரே இன்று வரிசையில் நிற்போர்

Posted by - November 3, 2021
தற்போதைய அரசாங்கம் உருவானதன் பின்னர் மிகவும் நம்பிக்கையுடன் பொது இடங்களில் சுவர் ஓவியங்களை அன்று வரைந்து தம்மை வெளிப்படுத்திய இளைஞர்கள்,…

தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் கிழக்கு பணிப்பாளர் நியமனம்

Posted by - November 3, 2021
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக 36 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை…