அரிசி மற்றும் சீமெந்து தட்டுப்பாட்டுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு

Posted by - November 5, 2021
அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அரிசி மற்றும் சீமெந்து தட்டுப்பாட்டுக்குத் தீர்வைப் பெற்றுத்தருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில்…

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

Posted by - November 5, 2021
கொரோனா தொற்று நிலைமை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – புறக்கோட்டை ரயில் சேவை 5 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும்…

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக நீதிமன்றை நாடினார் டயனா கமகே

Posted by - November 5, 2021
கட்சி உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர்…

தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

Posted by - November 5, 2021
நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.…

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Posted by - November 5, 2021
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட…

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 54 பேர் கைது

Posted by - November 5, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…

அரசாங்கம் தற்போது போர்க்கொடி தூக்குவது நகைப்பிற்குரியது -ரஞ்சித் விதானகே

Posted by - November 5, 2021
சீனாவிற்கு வழங்கும் போது அமைதியாக இருந்தவர்கள் தற்போது போர்க்கொடி தூக்குவது நகைப்பிற்குரியது என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின்…

நீர்நிலைகளுக்கு நீராடச் செல்ல வேண்டாம்

Posted by - November 5, 2021
தற்போதைய சீரற்ற வானிலை காரணமாக, நீர்மட்டம் அதிகமுள்ள நீர்நிலைகளுக்கு நீராடச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம 3,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள்

Posted by - November 5, 2021
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், நாளாந்தம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு ​​கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர், சிலரின் நடத்தை கவலையளிக்கிறது

Posted by - November 4, 2021
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர், சிலரின் நடத்தை கவலையளிக்கிறது என்று தெரிவித்த இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா,  இந்த…