நீர்நிலைகளுக்கு நீராடச் செல்ல வேண்டாம்

124 0

தற்போதைய சீரற்ற வானிலை காரணமாக, நீர்மட்டம் அதிகமுள்ள நீர்நிலைகளுக்கு நீராடச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இடி, மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 117 என்ற தொலைபேசி இலக்கத்தில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம்  பொதுமக்கள் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.