வாக்காளர் இடாப்பில் பதிவு செய்ய வீட்டு உரிமையாளரின் அனுமதி தேவையில்லை

Posted by - November 5, 2021
வாக்காளராகப் பதிவு செய்து கொள்வதற்கு வீட்டு உரிமை தேவையில்லை. இந்தக் காரணங்களால் இதுவரை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள முடியாமல் போனவர்கள்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை குறைப்பதால் பணத்தை சேமிக்கலாம்!-தயாசிறி

Posted by - November 5, 2021
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக, பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்தால், எரிபொருளுக்காகச் செலவிடப்படும் பெருமளவான பணத்தை சேமிக்க முடியும்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!

Posted by - November 5, 2021
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் படுகொலை நினை வேந்தல் தொடர்பாக முகநூலில் பதிவிட்டது…

இனப்பரம்பலை மாற்றவா சிங்களக் குடியேற்றம்?

Posted by - November 5, 2021
ஓன்றில் அதிகாரத்தைக் குறைப்பது; அல்லது, குடியேற்றத்தை நிகழ்த்தி இனப்பரம்பலைக் குறைப்பது. இதுதான், இலங்கை அரசாங்கத்தின் தாரக மந்திரம். இரண்டும் நல்ல…

யாழ்ப்பாணத்தில் நீதித்துறையில் முன்னுதாரணமாக பணியாற்றிய நீதிபதி சிறீநிதி நந்தசேகரன்ஓய்வு பெற்றார்

Posted by - November 5, 2021
யாழ்ப்பாணத்தில் நீதித்துறையில் முன்னுதாரணமாக பணியாற்றிய நீதிபதிகளுள் ஒருவரான சிறீநிதி நந்தசேகரன் மேல்நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெற்றுள்ளார்.இலங்கை படைகளால் மேற்கொள்ளப்பட்ட அல்லைப்பிட்டி…

நவ20:பொது நினைவேந்தலிற்கு ஆயர்கள் அழைப்பு

Posted by - November 5, 2021
போரினால் இறந்து போனவர்களையும், அதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து இறைவேண்டல் புரிய வடக்கு-கிழக்கு மாகாண கத்தோலிக்க ஆயர்கள்…

சேலம் மாவட்டத்தில் அனுமதி இல்லாத நேரத்தில் பட்டாசு வெடித்த 67 பேர் மீது வழக்கு

Posted by - November 5, 2021
நாமக்கல் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 30-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தீபாவளி பண்டிகையையொட்டி காற்று…

கொரோனாவுக்கு தடுப்பு மாத்திரை அங்கீகரிப்பு – வரலாற்று சிறப்புமிக்க நாள் என இங்கிலாந்து பெருமிதம்

Posted by - November 5, 2021
இங்கிலாந்து நாட்டில் 92 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். 1.40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.