மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” கிளை வைத்தியசாலை வட்டுக்கோட்டையில் திறப்பு

Posted by - November 6, 2021
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” கிளை வைத்தியசாலையானது, வட்டுக்கோட்டை ஆத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், இன்றையதினம் (06)…

விமல்-மஹிந்த இருவர் மட்டுமே சந்தித்தனர்

Posted by - November 6, 2021
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் பிரதம‌ர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மாளிகாவத்த பெண் விவகாரம்; இருவர் கைது

Posted by - November 6, 2021
மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த இருவர் கைது…

பாராளுமன்றத்தின் செங்கோல் சேதமடைந்தது

Posted by - November 6, 2021
பாராளுமன்றத்தின் செங்கோலில், சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக பாராளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

முத்துராஜவெல வர்த்தமானி: ரிட் மனுத் தாக்கல் செய்த கர்தினால்

Posted by - November 6, 2021
முத்துராஜவெல ஈரநிலங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்து கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு…

அலி சப்ரி இராஜினாமா; ஏற்க மறுத்தார் ஜனாதிபதி

Posted by - November 6, 2021
நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து கொள்வதற்கான இரண்டு இராஜினாமாக் கடிதங்களை அலி சப்ரி அனுப்பி…

இலங்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் சில மாதங்களில் காணாமல் போயுள்ளனர்

Posted by - November 6, 2021
கடந்த சில மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 1500 பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் மேலும் 482 பேருக்கு கொரோனா

Posted by - November 6, 2021
நாட்டில் மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…

யாழ் – வவுனியா மாவட்டங்களில் மின்வெட்டு-வெளியான அறிவிப்பு!

Posted by - November 6, 2021
யாழ்ப்பாணம் – வவுனியா மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக…